ஏழைகளை மறந்து குடும்பத்திற்காக பணியாற்றும் இண்டி கூட்டணி தலைவர்கள் : பிரதமர் மோடி
Jun 15, 2026, 10:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏழைகளை மறந்து குடும்பத்திற்காக பணியாற்றும் இண்டி கூட்டணி தலைவர்கள் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Feb 23, 2024, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இண்டி கூட்டடணி தலைவர்கள் ஏழைகளுக்காக பணியாற்றவில்லை என்றும், அவர்களின் குடும்பத்தினருக்காக பணியாற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில்  ரவிதாஸின் 647-வது பிறந்தநாள் விழா  நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரவிதாஸ் சிலையை திறந்து  வைத்தார். ரவிதாஸ் அருங்காட்சியகத்தின் அடிக்கலையும் அவர் நாட்டினார்.

விழாவில் பேசிய அவர், இன்று  ரவிதாஸ் ஜியின் புதிய சிலையை திறந்து வைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளதாகவும், சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு முன்வைத்தவர் சாந்த் ரவிதாஸ் என்றும், சமூகப் பிளவைக் குறைக்க அவர்  பணியாற்றினார் என்று பிரதமர்  கூறினார்.

உயர் ஜாதி, தீண்டாமை, பாகுபாடு. இவை அனைத்திற்கும் எதிராக அவர் குரல் எழுப்பினார். நாட்டிற்கு தேவைப்படும் போதெல்லாம், இந்தியாவில் ஏதேனும் ஒரு துறவியோ, ஞானியோ அல்லது சிறந்த ஆளுமையோ பிறந்தார் என்ற வரலாறு இந்தியாவுக்கு உண்டு என்றும் பிரதமர் குறிப்பிட்டார்

மத்திய பாஜக அரசாங்கம்  சாந்த் ரவிதாஸ் ஜியின் யோசனைகளை முன்னெடுத்துச்  செல்வதாகவும், இது அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாங்கம் என்று தெரிவித்தார். இன்று, ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா முயற்சி’ என்ற இந்த  மந்திரம் 140 கோடி நாட்டு மக்களை இணைக்கும் மந்திரமாகவும் மாறியுள்ளது என்று அவர்  கூறினார்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் மட்டுமே சமத்துவம்  கிடைக்கும் என்றும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அவர்களின் மேம்பாட்டிற்கும் சேவை செய்வதில் தனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஆனால் இண்டி கூட்டடணி தலைவவர்கள் ஏழைகளுக்காக பணியாற்றவில்லை என்றும், அவர்களின் குடும்பத்தினருக்காக பணியாற்றுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களை மனதில் வைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முன்பு, ஏழைகள் கடைசியாக கருதப்பட்டனர். இன்று அவர்களுக்காக மிகப்பெரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார்.

Tags: PM Modibjp governmentvaranashiINDI AllianceSant Ravidas
ShareTweetSendShare
Previous Post

உலக அளவில் பிரபலமான தலைவராக பிரதமர் மோடி மீண்டும் உருவெடுத்துள்ளார்!

Next Post

சத்தீஸ்கரில் ரூ.34,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies