மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி
பாஜக அரசு பல சிறந்த மருத்துவர்களை உருவாக்கியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சண்டிகரில் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்புள்ள ...
பாஜக அரசு பல சிறந்த மருத்துவர்களை உருவாக்கியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சண்டிகரில் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்புள்ள ...
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 'நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா' கட்சியுடன் இணைந்து ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு ...
மேற்கு வங்கத்திலிருந்து சுமார் 4,800 ஊடுருவல்காரர்கள் வங்கதேசத்திற்கு நாடுகடத்தப் பட்டுள்ளதாகவும், மேலும் 836 பேர் நாடு கடத்தக் காத்திருப்பதாகவும் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். அது பற்றிய ...
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உறுதிபட தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மக்களுக்கு பாஜக அரசு ...
திமுக வேட்பாளர்களை ஜெயிக்க வைத்தால் ஜனநாயகம் தவறான கைகளுக்கு போய்விடும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதியில் பாஜக ...
நாடாளுமன்றத்தில் பேச நேரம் கொடுக்கும் போதெல்லாம் ராகுல்காந்தி வெளிநாடுகளில் இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டி உள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ...
அசாம் மாநிலத்தில் பலதார மணத்தை தடை செய்வதற்கான சட்ட மசோதா, நவம்பர் 25ம் தேதி சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். ...
ஊழல் மற்றும் முறைகேட்டால் மக்களுக்கு காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜக அரசு குணப்படுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ராஜஸ்தான் ...
பாஜக, ஆர்எஸ்எஸ் இடையே எந்த மோதலும் இல்லை என ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற ...
எவ்வளவு அழுத்தம் வந்தாலும் தாங்கும் வலிமையை தொடர்ந்து அதிகரிப்போம் என அமெரிக்க வரிவிதிப்பை மறைமுகமாக குறிப்பிட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்ற பிரதமர் ...
ட்ரோன் தயாரிப்பில் வல்லரசாக உருவெடுக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, நாட்டின் ...
இளைஞர்களின் பங்களிப்பால் நாடு வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கும் முயற்சியில் ...
அடிப்படை தேவைகள் அனைத்தும் ஒவ்வொரு மனிதனுக்கும் பாரபட்சம் இன்றி கிடைக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள தியோசோபிக்கல் சொசைட்டியின் சர்வதேச ...
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே தனது இலக்கு என பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜக ஆட்சியில் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்ததாகவும், ...
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்ததாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ...
மத்திய அரசு தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறான கருத்துக்களை கூறி வருவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
எல்லையோர கிராமங்களை நாட்டின் முழு கிராமமாக பாஜக கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். ...
மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்ற பிறகு, அடுத்த 100 நாட்களுக்குள் ரயில்வேயில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்த தகவல் ...
பெண்கள் நலன்களுக்கு இரட்டை என்ஜின் அரசு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது, ...
அரசியலுக்கு பலியாகி இருந்த ரயில்வே துறை3, தற்போது எளிதாக பயணிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று சுமார் 41,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரயில்வே உள்கட்டமைப்புத் ...
இண்டி கூட்டடணி தலைவர்கள் ஏழைகளுக்காக பணியாற்றவில்லை என்றும், அவர்களின் குடும்பத்தினருக்காக பணியாற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரவிதாஸின் 647-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ...
அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற 550 ஆண்டு கனவு நனவாகும் வகையில், கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2020ஆம் ஆண்டு ஆக்ஸட் ...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்திருக்கிறார். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், ...
பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து மாபெரும் வெற்றி பெறவைத்த பாஜகவை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெகுவாக பாராட்டியுள்ளது. இந்த நடவடிக்கை தேசத்தை "வலுவானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும்" ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies