பாரதம் புதிய வரலாறு படைத்துள்ளது! – மோகன் பகவத் பெருமிதம்.
Jul 6, 2025, 07:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதம் புதிய வரலாறு படைத்துள்ளது! – மோகன் பகவத் பெருமிதம்.

Web Desk by Web Desk
Sep 23, 2023, 09:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து மாபெரும் வெற்றி பெறவைத்த பாஜகவை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெகுவாக பாராட்டியுள்ளது. இந்த நடவடிக்கை தேசத்தை “வலுவானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும்” மாற்றுவதற்கு, வகை செய்துள்ளதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 20 -ம் தேதி நாடாளுமன்றத்தில், பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை பாஜக கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு, ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகியுள்ளன. வெறும் 2 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மேல் சபையில் இந்த மசோதாவின் சிறப்பு குறித்துப் பேசினார். அப்போது, அரசியலமைப்பு 128 -வது திருத்தத்திற்கு விளக்கம் அளித்தார். அத்துடன், உரிய நடைமுறைகளுக்குப் பின்பு செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

Bharat's Parliament has created a new history by passing the 'Nari Shakti Vandan Adhiniyam 2023', which ensures women's empowerment and equal participation. This is an important decision, and will make the country's democratic system stronger and more inclusive. The Rashtriya…

— RSS (@RSSorg) September 23, 2023

முன்னதாக, இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு, பாரதப் பிரமதர் மோடி உறுப்பினர்களுக்குக் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பெண்களின் அதிகாரம் மற்றும் சம பங்களிப்பை உறுதி செய்யும் ‘நாரி சக்தி வந்தன் ஆதினியம் 2023’ ஐ நிறைவேற்றியுள்ளதன் மூலம் பாரதத்தின் பாராளுமன்றம் புதிய வரலாறு படைத்துள்ளது.

இது ஒரு முக்கியமான முடிவு, மேலும் நாட்டின் ஜனநாயக அமைப்பை வலிமையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றும், இந்த அற்புத முடிவை ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் வரவேற்கிறது. இது பாராட்டத்தக்க நடவடிக்கையாகப் பார்க்கிறோம். பெண்களின் பங்கேற்பு நாட்டின் வளர்ச்சிக்கு புதிய பரிமாணங்களை சேர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா மூலம், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு கொடுக்கப்படும். இது அரசியல்ரீதியாகவும், பாராளுமன்றத்திலும் பெண்களின் பங்களிப்பையும், பிரதிநிதித்துவத்தையும் அதிகப்படுத்தும். இதன் மூலம் பெண்களுக்குச் சம உரிமை மற்றும் பாலின சமத்துவத்தைப் பாதுகாப்பதில் சிறந்து விளங்கமுடியும்.

எனவேதான், பெண்களுக்கு சம உரிமை மற்றும் அதிகாரம் ஆகியவற்றை நாரி சக்தி வந்தன் சட்டம் 2023 ஐ நிறைவேற்றி நமது பாரதம் புதிய வரலாறு படைத்துள்ளது.

பாரதத்தின் இந்த சிறந்த நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு புதிய பரிணாமங்களைச் சேர்க்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Tags: bjp governmentRSS Chiefmohan bhagavat
ShareTweetSendShare
Previous Post

டெல்லி மாணவர் சங்க தேர்தல்!-ஏ.பி.வி.பி. வெற்றி.

Next Post

ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்குத் தகுதி: டொமினிகா அமைச்சர்!

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies