பாரதம் புதிய வரலாறு படைத்துள்ளது! – மோகன் பகவத் பெருமிதம்.
Sep 10, 2026, 12:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதம் புதிய வரலாறு படைத்துள்ளது! – மோகன் பகவத் பெருமிதம்.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 23, 2023, 09:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து மாபெரும் வெற்றி பெறவைத்த பாஜகவை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெகுவாக பாராட்டியுள்ளது. இந்த நடவடிக்கை தேசத்தை “வலுவானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும்” மாற்றுவதற்கு, வகை செய்துள்ளதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 20 -ம் தேதி நாடாளுமன்றத்தில், பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை பாஜக கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு, ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகியுள்ளன. வெறும் 2 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மேல் சபையில் இந்த மசோதாவின் சிறப்பு குறித்துப் பேசினார். அப்போது, அரசியலமைப்பு 128 -வது திருத்தத்திற்கு விளக்கம் அளித்தார். அத்துடன், உரிய நடைமுறைகளுக்குப் பின்பு செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

Bharat's Parliament has created a new history by passing the 'Nari Shakti Vandan Adhiniyam 2023', which ensures women's empowerment and equal participation. This is an important decision, and will make the country's democratic system stronger and more inclusive. The Rashtriya…

— RSS (@RSSorg) September 23, 2023

முன்னதாக, இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு, பாரதப் பிரமதர் மோடி உறுப்பினர்களுக்குக் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பெண்களின் அதிகாரம் மற்றும் சம பங்களிப்பை உறுதி செய்யும் ‘நாரி சக்தி வந்தன் ஆதினியம் 2023’ ஐ நிறைவேற்றியுள்ளதன் மூலம் பாரதத்தின் பாராளுமன்றம் புதிய வரலாறு படைத்துள்ளது.

இது ஒரு முக்கியமான முடிவு, மேலும் நாட்டின் ஜனநாயக அமைப்பை வலிமையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றும், இந்த அற்புத முடிவை ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் வரவேற்கிறது. இது பாராட்டத்தக்க நடவடிக்கையாகப் பார்க்கிறோம். பெண்களின் பங்கேற்பு நாட்டின் வளர்ச்சிக்கு புதிய பரிமாணங்களை சேர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா மூலம், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு கொடுக்கப்படும். இது அரசியல்ரீதியாகவும், பாராளுமன்றத்திலும் பெண்களின் பங்களிப்பையும், பிரதிநிதித்துவத்தையும் அதிகப்படுத்தும். இதன் மூலம் பெண்களுக்குச் சம உரிமை மற்றும் பாலின சமத்துவத்தைப் பாதுகாப்பதில் சிறந்து விளங்கமுடியும்.

எனவேதான், பெண்களுக்கு சம உரிமை மற்றும் அதிகாரம் ஆகியவற்றை நாரி சக்தி வந்தன் சட்டம் 2023 ஐ நிறைவேற்றி நமது பாரதம் புதிய வரலாறு படைத்துள்ளது.

பாரதத்தின் இந்த சிறந்த நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு புதிய பரிணாமங்களைச் சேர்க்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Tags: bjp governmentRSS Chiefmohan bhagavat
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லி மாணவர் சங்க தேர்தல்!-ஏ.பி.வி.பி. வெற்றி.

Next Post

ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்குத் தகுதி: டொமினிகா அமைச்சர்!

Related News

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies