பிரதமர் மோடியின் அசத்தலான திட்டம்: 100 நாளில் அபார வளர்ச்சி அடையப் போகும் ரயில்வே! 
Apr 29, 2026, 01:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் அசத்தலான திட்டம்: 100 நாளில் அபார வளர்ச்சி அடையப் போகும் ரயில்வே! 

Murugesan M by Murugesan M
Apr 10, 2024, 09:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்ற பிறகு, அடுத்த 100 நாட்களுக்குள் ரயில்வேயில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, புதிய அரசாங்கத்திற்கான 100 நாள் திட்டத்தை தயாரிக்க அனைத்து அமைச்சகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதன் கீழ், ரயில்வே அமைச்சகம் ஒரு முழுமையான திட்டத்தை தயாரித்துள்ளது. அதில், அடுத்த 100 நாட்களில் வந்தே பாரதில் ஸ்லீப்பர் கோச்கள் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் வசதியை எளிதாக்குவது உட்பட என்னென்ன புதிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், ரயில்வே அமைச்சகத்தின் முழுமையான திட்டம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

புதிய அரசாங்கத்தின் முதல் 100 நாட்களுக்குள் பயணிகளுக்காக ‘பிஎம் ரயில் யாத்ரி பீமா யோஜனா’ தொடங்குவதை இந்திய ரயில்வே நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் கீழ், ரயில் விபத்து ஏற்பட்டால் பயணிகளுக்கு காப்பீடு வழங்கப்படும்.

நாட்டில் 40,900 கிலோமீட்டர் நீளமுள்ள மூன்று பொருளாதார வழித்தடங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும். இந்த பொருளாதார வழித்தடங்களுக்கு ரூ.11 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும்.

ரயில்வே டிக்கெட்டுகளை ரத்து செய்த பிறகு பணத்தை திரும்பப் பெறுவது தொடர்பான சிக்கல்களை நீக்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. டிக்கெட்டை ரத்து செய்தால், 24 மணி நேரத்திற்குள் பணத்தைத் திரும்பப் பெறும் திட்டம் கொண்டுவரப்படும்.

இந்திய ரயில்வேயால் ஒரு செயலி தொடங்கப்படும். இதன் மூலம், பயணிகள் ரயில் நிலையைக் கண்காணிக்க முடியும். இந்த செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து, ஒரே இடத்தில் ரயில்வே தொடர்பான மற்ற வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள்.

உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தை முடித்த பிறகு, இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும். இந்த வழித்தடத்தில், செனாப் ஆற்றின் மீது உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் ‘செனாப் பாலம்’ மற்றும் இந்திய ரயில்வேயின் முதல் கேபிள் பாலம்  ஆகியவை உள்ளன.

இந்திய ரயில்வேயும் இந்தியாவின் முதல் செங்குத்து-தூக்கு பாலத்தை செயல்படுத்த விரும்புகிறது. இந்தப் பாலத்தின் மூலம் தமிழகத்தின் பிற பகுதிகளுடன் ராமேஸ்வரம் இணைக்கப்பட்டு வருகிறது. கடந்த 1913-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் சிதிலமடைந்ததால், மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் இடையேயான ரயில் சேவைகள் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூடப்பட்டது.

வந்தே பாரத் ரயில்களிலும் ஸ்லீப்பர் கோச்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் முதல் முன்மாதிரி தற்போது பெங்களூரில் BEML ஆல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆறு மாதங்களுக்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புல்லட் ரயில் திட்டத்தை விரைவுபடுத்தவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. 508 கிமீ நீளமுள்ள அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் பிரிவில் ஏப்ரல் 2029-க்குள் சுமார் 320 கிமீ பாதையில் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags: PM Modibjp government100 Day Action Plan For Railways
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பற்றிய சில குறிப்புகள்!

Next Post

ஆர்.எம்.வீரப்பன் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!  

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies