மலை கிராம மக்கள் குறித்து திமுக அரசுக்கு எள்ளளவும் கவலையில்லை : எல். முருகன் குற்றச்சாட்டு!
Aug 16, 2025, 10:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மலை கிராம மக்கள் குறித்து திமுக அரசுக்கு எள்ளளவும் கவலையில்லை : எல். முருகன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Feb 24, 2025, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மலைகிராம மக்கள் குறித்து திமுக அரசுக்கு எள்ளளவும் கவலையில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு தோளில் சுமந்து கொண்டு சென்ற அவலநிலை வறுத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

போலி திராவிட மாடல் ஆட்சியாளர்கள், மலை கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் வாக்கு சேகரிக்க மட்டும் இத்தனை ஆண்டு காலமாக வந்து சென்றது, இதன் மூலம் அறிந்து கொள்ள முடிவதாக எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

பிரதமரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி எங்கே செல்கிறது? என கேள்வி எழுப்பியுள்ள எல்.முருகன், தமிழகத்தில் குவிக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தாததன் விளைவே இது போன்ற அவலங்களுக்கு தொடர் சாட்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும், ரயில் நிலையங்களிலும் இந்தி எழுத்துக்களை அழிப்பதில் மும்முரம் காட்டி வரும் திமுக, அடிப்படை சாலை வசதி இன்றி தவித்து வரும் மலைக் கிராம மக்களின் அவலநிலை குறித்து எள்ளளவும் கவலைப்படாமல் இருந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Tags: திமுக அரசுDMKMK Stalincentral minister l muruganDMK government is not concerned about hill villagers: L. Murugan accused!
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறது : பிரதமர் மோடி

Next Post

ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்ச்சி நடத்த அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம்

Related News

இன்றைய தங்கம் விலை!

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

மலையாள திரைப்பட சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு முதன்முறையாக பெண்கள் தேர்வு!

வாஜ்பாய் நினைவு தினம் – நினைவுடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் மரியாதை!

ஆந்திராவில் அரசுப்பேருந்து ஓட்டிய எம்எல்ஏ!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் : அட்டாரி – வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சி!

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து – பிரதமர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!

இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

இல.கணேசன் மறைவு – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

இல கணேசன் மறைவு – பிரதமர், தமிழக ஆளுநர், எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies