போலி கிரிப்டோ கரன்சி நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி - இருவர் கைது!
Jun 6, 2025, 03:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி கிரிப்டோ கரன்சி நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி – இருவர் கைது!

Web Desk by Web Desk
Feb 27, 2025, 11:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலி கிரிப்டோ கரன்சி நிறுவனம் ஆரம்பித்து புதுச்சேரியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரிடம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி மூலக்குளம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான அசோகன் என்பவர் பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் பணிபுரிந்து ஒய்வு பெற்றார். தனக்கு கிடைத்த ஒய்வூதியத்தை கிர்ப்டோ கரன்சியில் முதலீடு செய்ய முடிவெடுத்த அசோகன், அஷ்பே என்ற கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.

இதனிடையே, கோவை மற்றும் மகாபலிபுரத்தில் நடைபெற்ற நிறுவனத்தின் துவக்க விழாவிற்கு சென்ற அசோகன், அங்கு நடிகைகள் தமன்னா, காஜர் அகர்வால் உள்ளிட்ட சில திரை நட்சத்திரங்களை கண்ட மகிழ்ச்சியில், மேலும் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். தொடர்ந்து, புதுச்சேரியைச் சேர்ந்த தமது நண்பர்கள் 10 பேரையும் கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் மூதலீடு செய்ய வைத்துள்ளார்.

இதன் பின்னர் கிரிப்டோ கரன்சியில் இருந்த 9 கோடி ரூபாயை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தபோது பணம் வராததால் தாம் ஏமாற்றப்பட்டதை அசோகன் அறிந்துள்ளார்.

இது தொடர்பாக அசோகன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார், கோவையைச் சேர்ந்த நித்தீஷ் ஜெயின், அரவிந்த் குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

Tags: fake cryptocurrency company.2 persons arrestedMoolakkulam areaPuducherry
ShareTweetSendShare
Previous Post

மும்மொழி கொள்கை விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் தமிழக முதல்வர் – மத்திய அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி

Next Post

ஈரோட்டில் ஏ.சி.மெக்கானிக் படுகொலை!

Related News

பஞ்சாப் : ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் 41 வது நிறைவு நாள் – பாதுகாப்பு அதிகரிப்பு!

மேட்டுப்பாளையம் அருகே அஜாக்கிரதையாக திரும்பிய காரால் விபத்து!

மதுரை : மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

கொல்கத்தா : இன்ஸ்டா பிரபலமான சட்டக் கல்லூரி மாணவிக்கு ஜாமீன்!

உலகின் முதல் சைவ நகரம்!

கோவை : பட்டதாரி இளைஞரிடம் பணமோசடி – திமுக கவுன்சிலர் தலைமறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேர் கைது!

வெண்ணாற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை!

கன்னியாகுமரி : சிறுவனை கொன்று பீரோவில் ஒளித்து வைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

குமாரபாளையம் – மாதாந்திர மாசு கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

டொனால்ட் டிரம்ப் நன்றி கெட்டவர் – எலான் மஸ்க்!

நீலகிரி : பீன்ஸ் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

அமெரிக்கா : பேருந்து பராமரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து!

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பழமையான மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் : சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies