போலி கிரிப்டோ கரன்சி நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி - இருவர் கைது!
Jan 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி கிரிப்டோ கரன்சி நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி – இருவர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 27, 2025, 11:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலி கிரிப்டோ கரன்சி நிறுவனம் ஆரம்பித்து புதுச்சேரியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரிடம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி மூலக்குளம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான அசோகன் என்பவர் பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் பணிபுரிந்து ஒய்வு பெற்றார். தனக்கு கிடைத்த ஒய்வூதியத்தை கிர்ப்டோ கரன்சியில் முதலீடு செய்ய முடிவெடுத்த அசோகன், அஷ்பே என்ற கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.

இதனிடையே, கோவை மற்றும் மகாபலிபுரத்தில் நடைபெற்ற நிறுவனத்தின் துவக்க விழாவிற்கு சென்ற அசோகன், அங்கு நடிகைகள் தமன்னா, காஜர் அகர்வால் உள்ளிட்ட சில திரை நட்சத்திரங்களை கண்ட மகிழ்ச்சியில், மேலும் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். தொடர்ந்து, புதுச்சேரியைச் சேர்ந்த தமது நண்பர்கள் 10 பேரையும் கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் மூதலீடு செய்ய வைத்துள்ளார்.

இதன் பின்னர் கிரிப்டோ கரன்சியில் இருந்த 9 கோடி ரூபாயை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தபோது பணம் வராததால் தாம் ஏமாற்றப்பட்டதை அசோகன் அறிந்துள்ளார்.

இது தொடர்பாக அசோகன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார், கோவையைச் சேர்ந்த நித்தீஷ் ஜெயின், அரவிந்த் குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

Tags: Puducherryfake cryptocurrency company.2 persons arrestedMoolakkulam area
ShareTweetSendShare
Previous Post

மும்மொழி கொள்கை விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் தமிழக முதல்வர் – மத்திய அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி

Next Post

ஈரோட்டில் ஏ.சி.மெக்கானிக் படுகொலை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies