போலி கிரிப்டோ கரன்சி நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி - இருவர் கைது!
Sep 10, 2025, 01:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி கிரிப்டோ கரன்சி நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி – இருவர் கைது!

Web Desk by Web Desk
Feb 27, 2025, 11:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலி கிரிப்டோ கரன்சி நிறுவனம் ஆரம்பித்து புதுச்சேரியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரிடம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி மூலக்குளம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான அசோகன் என்பவர் பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் பணிபுரிந்து ஒய்வு பெற்றார். தனக்கு கிடைத்த ஒய்வூதியத்தை கிர்ப்டோ கரன்சியில் முதலீடு செய்ய முடிவெடுத்த அசோகன், அஷ்பே என்ற கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.

இதனிடையே, கோவை மற்றும் மகாபலிபுரத்தில் நடைபெற்ற நிறுவனத்தின் துவக்க விழாவிற்கு சென்ற அசோகன், அங்கு நடிகைகள் தமன்னா, காஜர் அகர்வால் உள்ளிட்ட சில திரை நட்சத்திரங்களை கண்ட மகிழ்ச்சியில், மேலும் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். தொடர்ந்து, புதுச்சேரியைச் சேர்ந்த தமது நண்பர்கள் 10 பேரையும் கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் மூதலீடு செய்ய வைத்துள்ளார்.

இதன் பின்னர் கிரிப்டோ கரன்சியில் இருந்த 9 கோடி ரூபாயை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தபோது பணம் வராததால் தாம் ஏமாற்றப்பட்டதை அசோகன் அறிந்துள்ளார்.

இது தொடர்பாக அசோகன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார், கோவையைச் சேர்ந்த நித்தீஷ் ஜெயின், அரவிந்த் குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

Tags: Puducherryfake cryptocurrency company.2 persons arrestedMoolakkulam area
ShareTweetSendShare
Previous Post

மும்மொழி கொள்கை விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் தமிழக முதல்வர் – மத்திய அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி

Next Post

ஈரோட்டில் ஏ.சி.மெக்கானிக் படுகொலை!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies