போலி கிரிப்டோ கரன்சி நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி - இருவர் கைது!
Jul 24, 2025, 08:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி கிரிப்டோ கரன்சி நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி – இருவர் கைது!

Web Desk by Web Desk
Feb 27, 2025, 11:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலி கிரிப்டோ கரன்சி நிறுவனம் ஆரம்பித்து புதுச்சேரியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரிடம் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி மூலக்குளம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான அசோகன் என்பவர் பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் பணிபுரிந்து ஒய்வு பெற்றார். தனக்கு கிடைத்த ஒய்வூதியத்தை கிர்ப்டோ கரன்சியில் முதலீடு செய்ய முடிவெடுத்த அசோகன், அஷ்பே என்ற கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.

இதனிடையே, கோவை மற்றும் மகாபலிபுரத்தில் நடைபெற்ற நிறுவனத்தின் துவக்க விழாவிற்கு சென்ற அசோகன், அங்கு நடிகைகள் தமன்னா, காஜர் அகர்வால் உள்ளிட்ட சில திரை நட்சத்திரங்களை கண்ட மகிழ்ச்சியில், மேலும் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். தொடர்ந்து, புதுச்சேரியைச் சேர்ந்த தமது நண்பர்கள் 10 பேரையும் கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் மூதலீடு செய்ய வைத்துள்ளார்.

இதன் பின்னர் கிரிப்டோ கரன்சியில் இருந்த 9 கோடி ரூபாயை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தபோது பணம் வராததால் தாம் ஏமாற்றப்பட்டதை அசோகன் அறிந்துள்ளார்.

இது தொடர்பாக அசோகன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார், கோவையைச் சேர்ந்த நித்தீஷ் ஜெயின், அரவிந்த் குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

Tags: 2 persons arrestedMoolakkulam areaPuducherryfake cryptocurrency company.
ShareTweetSendShare
Previous Post

மும்மொழி கொள்கை விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் தமிழக முதல்வர் – மத்திய அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி

Next Post

ஈரோட்டில் ஏ.சி.மெக்கானிக் படுகொலை!

Related News

ஆடி அமாவாசை – சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி!

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies