மும்மொழி கொள்கை விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் தமிழக முதல்வர் - மத்திய அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி
Jun 14, 2026, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்மொழி கொள்கை விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் தமிழக முதல்வர் – மத்திய அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 27, 2025, 11:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தேசிய கல்விக் கொள்கையை அரசியல் பிரச்சாரமாக மாற்ற முயல்வதாக மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், இன்னொரு மொழிப்போருக்கு தயாராக இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பது இளைஞர்களுக்கான வாய்ப்புகளை தடுப்பதற்கு சமம் என தெரிவித்துள்ளார்.

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாக கூறியுள்ள ஜெயந்த் சௌத்ரி, இதை வைத்து நீண்ட கால அரசியல் செய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

முற்போக்கு அரசியல் செய்வதாக பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், மொழி விஷயத்தில் பிற்போக்கு சிந்தனையுடன் செயல்படுவதாக ஜெயந்த் சௌத்ரி கூறியுள்ளார்.

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு நடத்திவரும் வெளிநாட்டு மனிதவளக் கழகம் மூலம் பல மொழிகள் பயிற்றுவிக்கப்படும் நிலையில், இந்தி மொழிக்கு மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு எனவும் மத்திய இணை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: Minister of State Jayant ChaudharyStalin is playing a double roleMK StalinChief Minister StalinNational Education Policy
ShareTweetSendShare
Previous Post

25 இடங்களில் ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பு வெளியீடு!

Next Post

போலி கிரிப்டோ கரன்சி நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி – இருவர் கைது!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies