வரி ஏய்ப்பு, மோசடி புகார்களில் கைது செய்ய ஜிஎஸ்டி, சுங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு - உச்ச நீதிமன்றம்
Sep 10, 2025, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரி ஏய்ப்பு, மோசடி புகார்களில் கைது செய்ய ஜிஎஸ்டி, சுங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு – உச்ச நீதிமன்றம்

Web Desk by Web Desk
Feb 28, 2025, 10:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரி ஏய்ப்பு, மோசடி புகார்களில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய ஜிஎஸ்டி மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜிஎஸ்டி சட்டம் மற்றும் சுங்கச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 279 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்தாண்டு மே 16 அன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி பேலா திரிவேதி ஆகியோர் ஒருமித்த தீர்ப்புகளை வழங்கினர்.

அதில், சுங்கச் சட்டத்தின் கீழ் வரி ஏய்ப்பு, மோசடி புகார்களில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு என தெரிவித்தனர்.

அதாவது, வரிஏய்ப்பு புகாரில் குற்றம் செய்திருப்பார் என்று நம்புவதற்கு போதிய காரணம் இருந்தால் மட்டுமே ஜிஎஸ்டி அதிகாரிகளால் கைது நடடிக்கையை மேற்கொள்ள முடியும் என கூறினர்.

கைது முடிவுக்கான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் பதிவு செய்ய வேண்டும் என்றும், ஜாமினில் வெளிவர முடியாது என்பதை உறுதி செய்த பிறகே, கைது செய்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.

மேலும், மற்ற சட்டங்களில் உள்ளதுபோல், சுங்கச் சட்டத்தின் கீழும், எப்ஐஆர் போடுவதற்கு முன்பு முன்ஜாமின் கேட்டு விண்ணப்பிக்க முடியும் எனவு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

Tags: Customs Act.supreme courtGST and Customs officials can arresttax evasion fraud casesGST Act
ShareTweetSendShare
Previous Post

ஆண்டிபட்டி அருகே இரு விவசாயிகள் மர்ம மரணம் – உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

Next Post

மதத்தின் அடிப்படையில் ஒருதலைபட்சமாக செயல்படும் திமுக அரசு – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Related News

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies