மதத்தின் அடிப்படையில் ஒருதலைபட்சமாக செயல்படும் திமுக அரசு - இந்து முன்னணி குற்றச்சாட்டு!
Sep 10, 2025, 11:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதத்தின் அடிப்படையில் ஒருதலைபட்சமாக செயல்படும் திமுக அரசு – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Feb 28, 2025, 10:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதச்சார்பின்மை பேசிக் கொண்டு மதத்தின் அடிப்படையில் ஒருதலைபட்சமாக தமிழக அரசு செயல்படுவதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரம்ஜான் நோன்பு கஞ்சிக்காக 7 ஆயிரத்து 920 மெட்ரிக் டன் தரமான பச்சரிசியை மசூதிகள், தர்காக்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இதுவரை அளித்ததை விட 30 சதவீதம் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்காக இஸ்லாமியர் ஓட்டுகளை குறிவைத்து மக்கள் வரிப்பணத்தை திமுக அரசு வாரி இறைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ்வார்க்கும் நிகழ்ச்சிக்கு உதவி செய்ய தமிழகத்தை ஆண்ட கட்சிகளுக்கு மனமில்லை என குறிப்பிட்டுள்ள அவர், ரம்ஜான் நோன்பிற்கு தரும் அரிசியை, மசூதிகளுக்கு ஏன் தர வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்சிக்கு வந்தவுடன் கோயில் திருப்பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் எனக்கூறிய தமிழக அரசு,  திருப்பணிகளுக்கு நிதி ஒதுக்கியதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மதச்சார்பற்ற அரசு என பேசிக் கொண்டு, மதத்தின் அடிப்படையில் திமுக அரசு பாரபட்சமாக செயல்படுவதை கண்டிக்கிறோம் எனவும் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Tags: hindu munnanitamil nadu governmentsecularism.Hindu Munnani state president Kadeshwara SubramaniamRamadan fasting porridge
ShareTweetSendShare
Previous Post

வரி ஏய்ப்பு, மோசடி புகார்களில் கைது செய்ய ஜிஎஸ்டி, சுங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு – உச்ச நீதிமன்றம்

Next Post

சிவராத்திரி விழா – தஞ்சை பெரியகோயிலில் நாட்டியாஞ்சலி!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies