பெஞ்சல் புயல் : காலாவதியான நிவாரணப் பொருட்கள்!
Oct 22, 2025, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெஞ்சல் புயல் : காலாவதியான நிவாரணப் பொருட்கள்!

Web Desk by Web Desk
Feb 28, 2025, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெஞ்சல் புயல் காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள், காலவதியான நிலையில் கிடக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களை பெஞ்சல் புயல் அச்சுறுத்தியது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர், மனம் பூண்டி, தேவனூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.

அங்குள்ள மக்களுக்கு வழங்க பல்வேறு ஊர்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த வகையில், மனம்பூண்டி ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த நிவாரணப் பொருட்கள் முழுமையாக மக்களுக்கு வழங்கப்படாத காரணத்தால், காலவதியான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது புதுக்கோட்டை மாநகராட்சி மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட பிரெட், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் முழுவதும் துர்நாற்றம் வீசும் நிலையில் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்குள்ள மேலும் பல பெட்டிகளில் இருக்கும் நிவாரணப் பொருட்களும் இதே நிலையில் இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

Tags: Fengal Cyclone: ​​Expired relief supplies!காலாவதியான நிவாரணப் பொருட்கள்பெஞ்சல் புயல்
ShareTweetSendShare
Previous Post

டயர் வெடித்து சாலையில் நின்ற அரசு பேருந்து : பயணிகள் அவதி!

Next Post

கூட்ட நெரிசல் சிக்கி பலி – மனு தள்ளுபடி!

Related News

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies