பெஞ்சல் புயல் : காலாவதியான நிவாரணப் பொருட்கள்!
Mar 15, 2026, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெஞ்சல் புயல் : காலாவதியான நிவாரணப் பொருட்கள்!

Murugesan M by Murugesan M
Feb 28, 2025, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெஞ்சல் புயல் காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள், காலவதியான நிலையில் கிடக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களை பெஞ்சல் புயல் அச்சுறுத்தியது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர், மனம் பூண்டி, தேவனூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.

அங்குள்ள மக்களுக்கு வழங்க பல்வேறு ஊர்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த வகையில், மனம்பூண்டி ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த நிவாரணப் பொருட்கள் முழுமையாக மக்களுக்கு வழங்கப்படாத காரணத்தால், காலவதியான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது புதுக்கோட்டை மாநகராட்சி மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட பிரெட், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் முழுவதும் துர்நாற்றம் வீசும் நிலையில் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்குள்ள மேலும் பல பெட்டிகளில் இருக்கும் நிவாரணப் பொருட்களும் இதே நிலையில் இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

Tags: Fengal Cyclone: ​​Expired relief supplies!காலாவதியான நிவாரணப் பொருட்கள்பெஞ்சல் புயல்
ShareTweetSendShare
Previous Post

டயர் வெடித்து சாலையில் நின்ற அரசு பேருந்து : பயணிகள் அவதி!

Next Post

கூட்ட நெரிசல் சிக்கி பலி – மனு தள்ளுபடி!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies