பெஞ்சல் புயல் : காலாவதியான நிவாரணப் பொருட்கள்!
Sep 10, 2026, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெஞ்சல் புயல் : காலாவதியான நிவாரணப் பொருட்கள்!

Murugesan M by Murugesan M
Feb 28, 2025, 05:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெஞ்சல் புயல் காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள், காலவதியான நிலையில் கிடக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களை பெஞ்சல் புயல் அச்சுறுத்தியது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர், மனம் பூண்டி, தேவனூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.

அங்குள்ள மக்களுக்கு வழங்க பல்வேறு ஊர்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த வகையில், மனம்பூண்டி ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த நிவாரணப் பொருட்கள் முழுமையாக மக்களுக்கு வழங்கப்படாத காரணத்தால், காலவதியான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது புதுக்கோட்டை மாநகராட்சி மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட பிரெட், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் முழுவதும் துர்நாற்றம் வீசும் நிலையில் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்குள்ள மேலும் பல பெட்டிகளில் இருக்கும் நிவாரணப் பொருட்களும் இதே நிலையில் இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

Tags: Fengal Cyclone: ​​Expired relief supplies!காலாவதியான நிவாரணப் பொருட்கள்பெஞ்சல் புயல்
Share
Tweet
SendShare
Previous Post

டயர் வெடித்து சாலையில் நின்ற அரசு பேருந்து : பயணிகள் அவதி!

Next Post

கூட்ட நெரிசல் சிக்கி பலி – மனு தள்ளுபடி!

Related News

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies