கூட்ட நெரிசல் சிக்கி பலி - மனு தள்ளுபடி!
Jul 22, 2025, 12:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கூட்ட நெரிசல் சிக்கி பலி – மனு தள்ளுபடி!

Web Desk by Web Desk
Feb 28, 2025, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை முழுவதுமாக கணக்கிடப்படவில்லை என தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் இதுவரை கணக்கிடப்படாததால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய் மற்றும் பி.கே.மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவில் கூறியுள்ளபடி டெல்லி ரயில் நிலைய விபத்தில் உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு தொகை கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், உங்களுக்கு இதில் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என மனுதாரரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தன்னுடைய குற்றச்சாட்டு தொடர்பான வீடியோக்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளதாக மனதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில் நீங்கள் சொல்லும் அளவிற்கு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது என கூறவில்லையே என்று தெரிவித்து நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Tags: உச்சநீதிமன்றம்Death due to crowding - Petition dismissed!மனு தள்ளுபடிபொதுநல மனு
ShareTweetSendShare
Previous Post

பெஞ்சல் புயல் : காலாவதியான நிவாரணப் பொருட்கள்!

Next Post

பிரதமர் மோடியை சந்தித்த ஐரோப்பிய கமிஷன் தலைவர்!

Related News

கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் 61.15 % குறைவு – நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி

கீழடி அகழாய்வு குறித்து மாநில தொல்லியல் துறையிடம் மாற்று அறிக்கை கேட்கவில்லை – மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம்!

உடல் நிலை காரணமாக குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் – ஜெகதீப் தன்கர்

இந்தியாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி : சிக்கிய மத மாற்ற கும்பல் – குவிந்த பல நுாறு கோடி!

13,700 அடி உயரத்தில் விமானப்படை தளம் : சீனாவுக்கு சவால் அளிக்கும் இந்தியா!

ராணுவ வலிமை பட்டியல் : 4ம் இடம் பிடித்த இந்தியா – பின்னடைவை சந்தித்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

உடற்பயிற்சி செய்த புகைப்படத்தை பகிர்ந்த ராம் சரண்!

குண்டுக்கட்டாக ஒபாமா கைது : புயலை கிளப்பிய AI வீடியோ!

திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரலாம் – இபிஎஸ் அழைப்பு

மீண்டும் தெலுங்கில் நாயகியாக நடிக்கவுள்ள சமந்தா!

ராமநாதபுரம் : அரசு அதிகாரிகள் அலட்சியம் : மாற்றுத்திறனாளிகள் புகார்!

திருப்பூர் : ரெட் டாக்ஸி ஓட்டுநர் மீது ஆட்டோ ஓட்டுநர் தாக்குதல்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்!

‘காந்தாரா சேப்டர் 1’ படப்பிடிப்பு நிறைவு – மேக்கிங் வீடியோ வெளியீடு!

கரூர் : மனைவி கொலை – காவல்நிலையத்தில் கணவர் சரண்!

திருவள்ளூர் : பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த இடத்தில் தற்காலிக மின்விளக்குகள் பொருத்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies