கூட்ட நெரிசல் சிக்கி பலி - மனு தள்ளுபடி!
Oct 21, 2025, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கூட்ட நெரிசல் சிக்கி பலி – மனு தள்ளுபடி!

Web Desk by Web Desk
Feb 28, 2025, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை முழுவதுமாக கணக்கிடப்படவில்லை என தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் இதுவரை கணக்கிடப்படாததால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய் மற்றும் பி.கே.மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவில் கூறியுள்ளபடி டெல்லி ரயில் நிலைய விபத்தில் உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு தொகை கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், உங்களுக்கு இதில் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என மனுதாரரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தன்னுடைய குற்றச்சாட்டு தொடர்பான வீடியோக்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளதாக மனதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில் நீங்கள் சொல்லும் அளவிற்கு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது என கூறவில்லையே என்று தெரிவித்து நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Tags: உச்சநீதிமன்றம்Death due to crowding - Petition dismissed!மனு தள்ளுபடிபொதுநல மனு
ShareTweetSendShare
Previous Post

பெஞ்சல் புயல் : காலாவதியான நிவாரணப் பொருட்கள்!

Next Post

பிரதமர் மோடியை சந்தித்த ஐரோப்பிய கமிஷன் தலைவர்!

Related News

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு!

தீபாவளி வாழ்த்து கூறிய அதிபர் டிரம்ப்!

சண்டிகர் : ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக கார் பரிசளித்த உரிமையாளர்!

வேலை நீக்க நடவடிக்கைகளுக்காக ரூ.1,135 கோடி செலவு செய்த ‘TCS’!

பெங்களூருவின் வான் பரப்பை அலங்கரித்த வாண வேடிக்கைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

மெக்சிகோ வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலை – டைம் லாப்ஸ் வீடியோ!

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

ஆஸ்திரேலியா : பரந்த நிலப்பரப்பில் விழுந்த மர்மப் பொருளால் அதிர்ச்சி!

எனக்கு ஆஸ்திரேலிய தூதர் கெவின் ரூட்டை பிடிக்கவில்லை – டிரம்ப்

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

பிலிப்பைன்ஸ் : வெள்ளப்பெருக்கில் சிக்கி 11 பேர் பலி!

சீனாவில் 13 ஆவது நாட்டுப்புறக் கலை விழா கோலாகலம்!

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies