தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
Sep 10, 2025, 04:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

Web Desk by Web Desk
Feb 28, 2025, 07:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு வழக்கில், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற தடைகோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மிட்டல், எஸ்.வி.என்.பட்டி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனுமதி கோரிக்கை கோப்பு ஆளுநர் வசம் உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம் என இதற்கு முன்னர் கூறியது என்ன ஆனது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆளுநரிடம் ஒப்புதல் பெற என்ன முயற்சி எடுத்தீர்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.

ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக எதுவும் விவரிக்க இயலாத சூழலில் உள்ளதாக தமிழக அரசு தரப்பில் கூறியதை அடுத்து, வழக்கு விசாரணையை வரும் 7ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான லஞ்ச வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கக்கோரி பாலாஜி என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கின் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.  இதையடுத்து, அறிக்கையை மனுதாரர் உள்ளிட்ட அனைத்து தரப்புக்கும் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags: The Supreme Court barrage of questions to the Tamil Nadu government!தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
ShareTweetSendShare
Previous Post

டெல்லி சிஏஜி அறிக்கையில் வெளிவந்த சுகாதார உட்கட்டமைப்பு வசதி குறைபாடு!

Next Post

நாள்தோறும் ரீல்ஸ், தினம் தினம் ஷூட்டிங், தமிழக மக்கள் குறித்து எப்போது யோசிப்பீர்கள் முதல்வரே? – அண்ணாமலை கேள்வி!

Related News

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

Load More

அண்மைச் செய்திகள்

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

சேலம் – விஷ்ணு சகஸ்ர நாம பாராயண நிகழ்வு – திரளான பெண்கள் பங்கேற்பு!

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஆசிரியர்கள் போராட்டம்!

திண்டுக்கல் : திமுக கவுன்சிலர் மீது நிலம் அபகரிப்பு புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies