ஈரோடு அருகே பாதி வழியில் நின்ற அரசுப்பேருந்து!
Jun 5, 2025, 04:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரோடு அருகே பாதி வழியில் நின்ற அரசுப்பேருந்து!

Web Desk by Web Desk
Mar 1, 2025, 08:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு அருகே, அரசு பேருந்தில் ஏற்பட்ட கோளாறை, போக்குவரத்து பணியாளர்கள் முறையாக சரிசெய்யாததால், மீண்டும் பழுதாகி பாதி வழியில் நின்றதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கோவை மண்டலத்தின் திருப்பூர் கிளை சார்பில் பழனியில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூருக்கு அரசு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. ஈரோடு நோக்கி பேருந்து வந்தபோது, இயந்திர கோளாறு ஏற்பட்டது.

இதனையடுத்து, ஈரோடு கிளைக்கு சென்று பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் மேட்டூருக்கு பேருந்து புறப்பட்டு சென்ற நிலையில், பேருந்தின் மெயின் லீஃப் உடைந்து முன் சக்கரம் சிக்கிக்கொண்டது.

இதனால் பேருந்திலிருந்து பயணிகள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்காமல், பொது மக்களின் உயிருடன் போக்குவரத்து கழக அதிகாரிகள் விளையாடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Tags: erodePalani to Metturgovernment bus breakdownpassenges suffered
ShareTweetSendShare
Previous Post

கரூர் அருகே அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல் – 5 பேர் கைது!

Next Post

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் – பிரதமர், தமிழக ஆளுநர், அண்ணாமலை வாழ்த்து!

Related News

பாக்.-க்கு ரூ.6,800 கோடி நிதியுதவி – இந்தியா எதிர்ப்பு!

நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தியா மத்தியஸ்தம் செய்யுமாறு யாரையும் கேட்கவில்லை – சசிதரூர்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

அம்பாசமுத்திரம் அருகே வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான அரசு பேருந்து!

உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

கல்வித்துறையை கேலிக் கூத்தாக்கியதே முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனை : அண்ணாமலை விமர்சனம்!

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த ரவுடியின் மனைவி!

மரக்காணம் கலவர வழக்கு – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் கனமழை : சாலையில் தேங்கிய தண்ணீர் – வாகன ஓட்டிகள் அவதி!

மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்!

திருவண்ணாமலை : டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு!

சிந்தூர் மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி!

ஓய்வுக்குப்பின் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன் – பி.ஆர்.கவாய்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் உடலை தவறுதலாக பீஹாருக்கு அனுப்பி வைத்த அவலம்!

கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies