எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் : வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெலன்ஸ்கி - மன்னிப்பு கேட்க அமெரிக்கா வலியுறுத்தல்!
Mar 15, 2026, 06:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் : வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெலன்ஸ்கி – மன்னிப்பு கேட்க அமெரிக்கா வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2025, 12:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடந்த கடுமையான வாக்குவாதத்திற்கு பின் அவரை, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா – ரஷ்யா நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் சந்திப்பு கடந்த வாரம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின்போது ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. குறிப்பாக உக்ரைனுக்கு எதிரான பல விஷயங்கள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகவும், அதனடிப்படையில் அமெரிக்கா உக்ரைனுக்கு பல கட்டுப்பாடுகள் விதித்ததாகவும் கூறப்படுகிறது.

இது உக்ரைனை கோவப்படுத்திய நிலையில், அந்நாட்டுக்கு வழங்கிய 500 பில்லியன் டாலர் நிதியில் பாதிக்கு மேல் திருப்பிக் கொடுக்குமாறு அமெரிக்கா கூறி வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நேற்று அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு மோதலில் முடிந்தது, பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அமெரிக்க துணை அதிபர் ஜெடி வான்ஸை குறிவைத்து அதிபர் ஜெலன்ஸ்கி பல கேள்விகளை முன்வைத்ததே இந்த மோதலுக்குக் காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக, ரஷ்யா – உக்ரைன் இடையே போரை நிறுத்த அமெரிக்கா ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு இடையூறு விளைவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவது உக்ரைனுக்கே அழிவை விளைவிக்கும் எனவும் துணை அதிபர் வான்ஸ் எச்சரித்தார்.

இதில் கோபமான ஜெலன்ஸ்கி 2019-ல் இருந்து ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் நிலையில், அவர்களை தடுக்காமல் நீங்கள் எதை ராஜாங்க நடவடிக்கை என்று குறிப்பிடுகிறீர்கள் என்று வினவினார். மேலும், அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடல் இருப்பதால் அமெரிக்காவுக்கு ஆபத்தில்லை என்று அர்த்தமல்ல என குறிப்பிட்ட ஜெலன்ஸ்கி, வருங்காலத்தில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவால் ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்தார்.

இதனிடையே ஓவல் அலுவலகத்தில் ஏற்பட்ட மோதலுக்குப்  உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார்.

Tags: Donald TrumpTrumpUS Secy of State Marco RubioZelenskyytrump zelenskyytrump zelenskyy meetingtrump zelenskyy meet in ustrump zelenskytrum Zelensky clash
ShareTweetSendShare
Previous Post

டாலருக்கு மாற்று நாணயம் – ப்ரிக்ஸ் உறுதி!

Next Post

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies