எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் : வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெலன்ஸ்கி - மன்னிப்பு கேட்க அமெரிக்கா வலியுறுத்தல்!
Jan 14, 2026, 02:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் : வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெலன்ஸ்கி – மன்னிப்பு கேட்க அமெரிக்கா வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2025, 12:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடந்த கடுமையான வாக்குவாதத்திற்கு பின் அவரை, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா – ரஷ்யா நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் சந்திப்பு கடந்த வாரம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின்போது ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. குறிப்பாக உக்ரைனுக்கு எதிரான பல விஷயங்கள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகவும், அதனடிப்படையில் அமெரிக்கா உக்ரைனுக்கு பல கட்டுப்பாடுகள் விதித்ததாகவும் கூறப்படுகிறது.

இது உக்ரைனை கோவப்படுத்திய நிலையில், அந்நாட்டுக்கு வழங்கிய 500 பில்லியன் டாலர் நிதியில் பாதிக்கு மேல் திருப்பிக் கொடுக்குமாறு அமெரிக்கா கூறி வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நேற்று அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு மோதலில் முடிந்தது, பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அமெரிக்க துணை அதிபர் ஜெடி வான்ஸை குறிவைத்து அதிபர் ஜெலன்ஸ்கி பல கேள்விகளை முன்வைத்ததே இந்த மோதலுக்குக் காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக, ரஷ்யா – உக்ரைன் இடையே போரை நிறுத்த அமெரிக்கா ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு இடையூறு விளைவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவது உக்ரைனுக்கே அழிவை விளைவிக்கும் எனவும் துணை அதிபர் வான்ஸ் எச்சரித்தார்.

இதில் கோபமான ஜெலன்ஸ்கி 2019-ல் இருந்து ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் நிலையில், அவர்களை தடுக்காமல் நீங்கள் எதை ராஜாங்க நடவடிக்கை என்று குறிப்பிடுகிறீர்கள் என்று வினவினார். மேலும், அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடல் இருப்பதால் அமெரிக்காவுக்கு ஆபத்தில்லை என்று அர்த்தமல்ல என குறிப்பிட்ட ஜெலன்ஸ்கி, வருங்காலத்தில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவால் ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்தார்.

இதனிடையே ஓவல் அலுவலகத்தில் ஏற்பட்ட மோதலுக்குப்  உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார்.

Tags: TrumpUS Secy of State Marco RubioZelenskyytrump zelenskyytrump zelenskyy meetingtrump zelenskyy meet in ustrump zelenskytrum Zelensky clashDonald Trump
ShareTweetSendShare
Previous Post

டாலருக்கு மாற்று நாணயம் – ப்ரிக்ஸ் உறுதி!

Next Post

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies