டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த 10 சதவிகித வரி சட்டவிரோதமானது என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உலக நாடுகள் மீதான டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை ...
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த 10 சதவிகித வரி சட்டவிரோதமானது என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உலக நாடுகள் மீதான டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை ...
ஈரான் மீதான போர் நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அதிபர் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ...
ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு ...
அமெரிக்கக் கடற்படையின் ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையின் காரணமாக, ஒரு நாளைக்கு 40 கோடி டாலர்களை ஈரான் இழந்து வருகிறது. நாட்டின் எண்ணெய் சேமிப்புத் திறன் இரண்டு வாரங்களுக்கு ...
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், ...
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானியர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்குத் ...
ஈரானில் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டுமென அமெரிக்கா, ...
மத்திய கிழக்கிற்கு மேலும் 1,000 வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஈரானுடன் போர் நிறுத்தம் தொடர்பாக 15 அம்சங்களுடன் கூடிய அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் ...
அமெரிக்கா - ஈரான் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டிரம்ப் அறிவித்த உடனேயே, பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என ஈரான் மறுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ...
48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறக்காவிட்டால் ஈரானில் உள்ள மின் நிலையங்கள் தாக்கி அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் ...
7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் அமெரிக்க கொடி மீண்டும் பறந்துள்ளது. கடந்த 2018-ல் வெனிசுலாவில் நடைபெற்ற மறுதேர்தலில் நிகோலஸ் மதுரோ அதிபராக வெற்றி பெற்றதை ஏற்க அமெரிக்கா ...
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக வருங்காலத்தில் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள் லாபத்தில் மிதக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், ...
மத்திய அரசு தமிழகத்தில் ஆறு முக்கியமான இரயில் வழித்தடங்களுக்கான இறுதி ஆய்வறிக்கையை (Final Location Survey) தயாரிக்க உத்தரவிட்டுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார் இது ...
உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா அவசரகால கையிருப்பில் வைத்திருக்கும் கச்சா எண்ணெய்யில் 17 கோடி பீப்பாய்களை விடுவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ...
ஈரான் போரால் கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரஷ்யா 64 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்தததால், ...
அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல்படை அறிவித்துள்ளது. ஏடன் வளைகுடா பகுதியில் ஏவுகணைகள் ...
ஈரான் தலைவர்களை கொல்வது அமெரிக்காவின் அதிபராகிய தனக்கு ஒரு பெரும் கௌரவம் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பதிவில், கடந்த ...
ஈரான் போரில் மையப் புள்ளியாக மாறியுள்ள ஹார்மோஸ் ஜலசந்தியில் கடற்படை கண்ணிவெடிகளை பதித்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஈரானின் 16 கடற்படை கண்ணிவெடிக் கப்பல்களை அமெரிக்கா ...
ஈரானுக்கு எதிராக போர் செய்யும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு எதிராக ஈரான் மறைமுகப் போரை Proxy War நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அமெரிக்காவில் ...
ஈரான் போர் குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானுடனான போர் ...
சம்பந்தமே இல்லாத போருக்கு இழுத்து விட்டதன் மூலம், ஈரான் தனது அண்டை வளைகுடா நாடுகளுக்கு தீங்கு விளைவித்துள்ளதாக கத்தார் குற்றம்சாட்டியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...
நான்கைந்து வாரங்கள் ஈரான் மீதான போர் நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் வரை போர் நீடிக்கும் என பிரான்ஸ் நாட்டுத் ...
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மகன் முஜ்தபா கமேனி , அந்நாட்டின் புதிய உச்ச தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 28 ...
ரஷ்யாவின் புதிதாக உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேற்காசிய நிலவரம் காரணமாக, ரஷ்யாவிடமிருந்து ஏற்கெனவே கப்பல்களில் ஏற்றப்பட்ட கச்சா எண்ணெய்யை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies