ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்பதில் தங்களைப் போலவே பிரதமர் மோடியும் மிக உறுதியாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதாரத்திற்கு ஹோர்முஸ் நீரிணையை திறந்து வைப்பது அவசியம் என்பதில் இரு தலைவர்களும் தெரிவித்தனர். மேலும், “ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது” என்பதில் தங்களைப் போலவே பிரதமர் மோடியும் மிக உறுதியாக இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார்.
மேலும் தாம் அதிபராக இருக்கும் வரை, வெள்ளை மாளிகையில் இந்தியாவுக்கு ஒரு சிறந்த நண்பன் இருப்பார்” என்று கூறி டிரம்ப் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
















