அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை இப்போது நிறுத்தினால்கூட , அவர்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் ஆகும் எனவும் என்ன நடக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் தெரிவித்தார்.
















