மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகள் - ஆளுநர் ஆர்.என.ரவி
Oct 3, 2025, 06:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகள் – ஆளுநர் ஆர்.என.ரவி

Web Desk by Web Desk
Mar 2, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சகோதரத்துவத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மனோலயா மனநல மற்றும் மறுவாழ்வு மைய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகள் என தெரிவித்தார். அவர்களை நாம் ஒதுக்காமல் அரவணைத்து, சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்றும் அகூறினார்.

ராமேஸ்வரத்தில் கைவிடப்பட்ட மனவளர்ச்சி சவால்களை எதிர்கொள்வோருக்கு வசிப்பிடம், உணவு, மருத்துவ தேவைகள் உள்ளிட்டவற்றைப் பராமரிக்க ஒரு காப்பகத்தை உருவாக்கி அவர்களுக்கு உதவும் சில நல்லவர்களின் சமூக முயற்சி வெற்றியடைவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

மனோலயா ஒரு பாராட்டத்தக்க முன்முயற்சி.  என்றும்,  மணிகண்டன், ஜான் பாய் போன்றவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

துரதிருஷ்டவசமாக முன்பெல்லாம் இத்தகைய வசதிகள் இருந்திருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மனநல வளர்ச்சி சவால்களை எதிர்கொள்பவர்களும், கைவிடப்பட்டவர்களும் மற்ற இடங்களிலும் உள்ளதாகவும்,  நமது சமூக நீதித்துறை  அத்தகையோருக்கு தேவையானதை செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Tags: inauguration ceremony of the Manolaya Mental Health and Rehabilitation CenterrameswaramGovernor R.N.Ravihome forentally challenged personstamilnadu governor speech
ShareTweetSendShare
Previous Post

என்ஜினில் தீ – அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Next Post

ஆஸ்கர் விருது வழங்கும் விழா – லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவியும் திரை பிரபலங்கள்!

Related News

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies