குஜராத்தில் வனவிலங்கு மீட்பு மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
Mar 15, 2026, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குஜராத்தில் வனவிலங்கு மீட்பு மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Mar 4, 2025, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தின் வந்தாராவில் உள்ள வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்.

2 நாள் பயணமாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தேசிய வனவிலங்கு தினத்தையொட்டி ஜூனகத் மாவட்டத்தில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்றார்.

அங்கு திறந்த ஜீப்பில் பயணம் செய்த அவர் சிங்கங்களை மிக அருகில் கண்டு ரசித்தார். பின்னர் சாசனில் நடைபெற்ற தேசிய வனவிலங்குகள் வாரிய கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

இதனை தொடர்ந்து தொடர்ந்து ஜாம்நகரில் உள்ள வந்தாரா விலங்குகள் மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது, ஆசிய சிங்கக் குட்டிகள், வெள்ளை சிங்கக் குட்டி, சிறுத்தை குட்டி, கேரகல் குட்டி உள்ளிட்ட பல்வேறு விலங்களுடன் விளையாடி உணவளித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி வனவிலங்குளுடன் விளையாடியது, உணவளித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை அடுத்து, வந்தாரா விலங்குகள் மையத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்குச் சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

Tags: PM ModiPM Modi Inaugurates VantaraWorld's Largest Animal Rescue And Conservation Centreவந்தாரா
ShareTweetSendShare
Previous Post

சிறுவாபுரி முருகன் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம்!

Next Post

நில அபகரிப்பு வழக்கு – அழகிரி மனு தள்ளுபடி!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies