பழனி கோயில் நவபாஷாண முருகன் சிலை உறுதியாக உள்ளது - சிலை பாதுகாப்பு குழு தலைவர் பேட்டி!
Jul 23, 2025, 08:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பழனி கோயில் நவபாஷாண முருகன் சிலை உறுதியாக உள்ளது – சிலை பாதுகாப்பு குழு தலைவர் பேட்டி!

Web Desk by Web Desk
Mar 6, 2025, 07:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனி கோயில் நவபாஷாண முருகன் சிலை இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் உறுதித்தன்மையுடன் இருக்கும் என்று சிலை பாதுகாப்பு குழுவின் தலைவர் பொங்கியப்பன் தெரிவித்துள்ளார்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மூலவரான நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் சித்தரால் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த சிலையை பாதுகாக்கும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினை தமிழக அரசு நியமித்தது. இந்தநிலையில் சிலை பாதுகாப்பு குழு, பழனி முருகன் கோயில் நவபாஷான முருகன் சிலையை ஆய்வு செய்தது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்குழுவின் தலைவர் பொங்கியப்பன், நவபாஷாண முருகன் சிலை பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் உறுதியுடன் இருப்பதாகவும், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சிலை அதன் உறுதித்தன்மையுடன் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Tags: palani templeNavabhashana Murugan statuestatue preservation committee head Pongiappan.Palani Thandayuthabani Swamy temple.palani Navabhashana Murugan statue is very strong
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் பிரசார யுக்தியே அனைத்துக் கட்சிக் கூட்டம் – சசிகலா குற்றச்சாட்டு!

Next Post

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றும் விவகாரம் – அரசு உயரதிகாரிகள் மீது மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிருப்தி!

Related News

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies