பழனி கோயில் நவபாஷாண முருகன் சிலை உறுதியாக உள்ளது - சிலை பாதுகாப்பு குழு தலைவர் பேட்டி!
Oct 23, 2025, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி கோயில் நவபாஷாண முருகன் சிலை உறுதியாக உள்ளது – சிலை பாதுகாப்பு குழு தலைவர் பேட்டி!

Web Desk by Web Desk
Mar 6, 2025, 07:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனி கோயில் நவபாஷாண முருகன் சிலை இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் உறுதித்தன்மையுடன் இருக்கும் என்று சிலை பாதுகாப்பு குழுவின் தலைவர் பொங்கியப்பன் தெரிவித்துள்ளார்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மூலவரான நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் சித்தரால் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த சிலையை பாதுகாக்கும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினை தமிழக அரசு நியமித்தது. இந்தநிலையில் சிலை பாதுகாப்பு குழு, பழனி முருகன் கோயில் நவபாஷான முருகன் சிலையை ஆய்வு செய்தது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்குழுவின் தலைவர் பொங்கியப்பன், நவபாஷாண முருகன் சிலை பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் உறுதியுடன் இருப்பதாகவும், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சிலை அதன் உறுதித்தன்மையுடன் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Tags: palani Navabhashana Murugan statue is very strongpalani templeNavabhashana Murugan statuestatue preservation committee head Pongiappan.Palani Thandayuthabani Swamy temple.
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் பிரசார யுக்தியே அனைத்துக் கட்சிக் கூட்டம் – சசிகலா குற்றச்சாட்டு!

Next Post

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றும் விவகாரம் – அரசு உயரதிகாரிகள் மீது மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிருப்தி!

Related News

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

Load More

அண்மைச் செய்திகள்

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies