பாக். செய்தியாளரை திகைக்க வைத்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!
Nov 15, 2025, 07:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாக். செய்தியாளரை திகைக்க வைத்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

Web Desk by Web Desk
Mar 6, 2025, 07:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக லண்டனில் பாகிஸ்தான் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதில் அவரை திகைப்பில் ஆழ்த்தியது.

லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது குதர்க்கமாக கேள்வி கேட்கப்போவதாக கூறி, பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பேசி இந்திய பிரதமர் மோடி தீர்வு காணலாமே என பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மிகவும் இயல்பாக பதிலளித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் திருடிய காஷ்மீர் பகுதிகளை மீட்டதும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என நெத்தியடி பதிலளித்தார்.

அவரது பதிலை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் செய்தியாளர், வேறு கேள்வி ஏதுமின்றி திக்குமுக்காடினார்.

Tags: Indiaஜெய்சங்கர்Union Minister Jaishankar stuns Pakistan journalist!ஜம்மு-காஷ்மீர் விவகாரம்
ShareTweetSendShare
Previous Post

SDPI மாநில தலைமையகத்தில் அமலாக்கத்துறை சோதனை!

Next Post

அமைச்சர் காந்தி பங்கேற்ற கூட்டத்திற்கு தலைக்கு ரூ.100 கொடுத்து பொதுமக்களை அழைத்து வந்த திமுகவினர்!

Related News

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies