குழந்தைகள் ஸ்மார்ட் வகுப்புகளில் கல்வி கற்பது தனக்கு பெருமை : பிரதமர் மோடி!
Aug 16, 2025, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குழந்தைகள் ஸ்மார்ட் வகுப்புகளில் கல்வி கற்பது தனக்கு பெருமை : பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Mar 7, 2025, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாத்ரா மற்றும் நாகர்ஹவேலியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கூட குழந்தைகள் ஸ்மார்ட் வகுப்புகளில் கல்வி கற்பது தனக்கு பெருமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தள்ளார்.

யூனியன் பிரதேசமான தாத்ரா நகர் ஹவேலியில் உள்ள சில்வாசாவில், 460 கோடி ரூபாய் மதிப்பில் நமோ மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைப்பதற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது சாலையின் இரு புறங்களிலும் திரண்டிருந்த மக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் 450 படுக்கைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள நமோ மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து விழாவில் பேசிய பிரதமர் மோடி தாத்ரா நாகர்ஹவேலியில் இந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் குஜராத்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் கல்வி கற்பிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். ​​மேலும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கூட குழந்தைகள் ஸ்மார்ட் வகுப்புகளில் கல்வி கற்பது பெருமை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

Tags: Smart classes in primary and middle schools: Prime Minister Modi is proud!PM Modi
ShareTweetSendShare
Previous Post

தமிழக மக்களை ஏமாற்றும் முதல்வர் – எல்.முருகன் குற்றச்சாட்டு!

Next Post

பயங்கரவாதம் நாட்டின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் : ஜெய்சங்கர்

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies