மஞ்சோலை எஸ்டேட் வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு!
Nov 4, 2025, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மஞ்சோலை எஸ்டேட் வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

Web Desk by Web Desk
Mar 8, 2025, 07:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை வரும் 24-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இது குறித்து மாஞ்சோலையை சேர்ந்த மக்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் மாஞ்சோலையில் இருந்து மாற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு தற்போது அரசு வழங்கி வரும் நிவாரணம் மற்றும் மறு வாழ்வு நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும், எனவே கூடுதல் நிவாரணம் மற்றும் உரிய மறுவாழ்வு திட்டங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் மாஞ்சோலையை காலி செய்துவிட்டு அங்கு குடியேறலாம் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் சுற்றுச்சூழல் தொடர்பாக சில ஆவணங்களையும், குறிப்புகளையும் தாக்கல் செய்யவுள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை மார்ச் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: supreme courttamilnadu governmentManjolai caseManjolai case adjourned
ShareTweetSendShare
Previous Post

மகளிர் தின விழா- விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள்!

Next Post

கொங்கு பகுதி வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஆன்மிகம் – அண்ணாமலை!

Related News

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் : வீடியோ வெளியானதால் பரபரப்பு!

நிதி நெருக்கடியால் பரிதவிக்கும் “அனில் அம்பானி”!

Load More

அண்மைச் செய்திகள்

காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் – விதிமுறைகளை மீறி அராஜகம்!

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே – நயினார் நாகேந்திரன்

ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீகார்  தேர்தலில் துடைத்தெறியப்படும் – அமித் ஷா

இந்தியா தான் தனக்கு பிடித்த நாடு – ஜெர்மன் டிராவல் விலாகர்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு!

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் மிரட்டுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்!

அமெரிக்காவில் ஆங்கில புலமை இல்லாத 7,248 லாரி ஓட்டுநர்கள் நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies