தவெகவினரை அடித்து வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்!
Jan 14, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தவெகவினரை அடித்து வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்!

Murugesan M by Murugesan M
Mar 8, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகையில் பெண்களைத் தாக்கிய திமுகவினரைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தவெக-வினரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

கருங்கண்ணி ஊராட்சியை சேர்ந்த 26 பேருக்கு வழங்கப்பட இருந்த இலவச வீட்டுமனை பட்டா நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தினர் நாகை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கருங்கண்ணி முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ரவிச்சந்திரன், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து புகார் கொடுத்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த 4 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து மேலப்பிடாகை பகுதியில் தவெக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு போட்டியாக திமுகவினரும் எதிர்கோஷம் எழுப்பியதால் இருதரப்புக்கும் இடையே தகராறு உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தவெகவினரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

அப்போது பேசிய தவெக பெண் நிர்வாகிகள், குற்றவாளிகளுக்கு போலீசார் துணைபோவதாகவும், இதனால் பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

Tags: tvk party newstvk partytvkநாகைPolice beat up Thavekavis and forcibly arrested them!
ShareTweetSendShare
Previous Post

SWIGGY, INSTAMART, BLINKIT, ZEPTO ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு!

Next Post

அதிமுகவை குறிப்பிடவில்லை : அண்ணாமலை விளக்கம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies