கணவரை கடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார்!
Nov 15, 2025, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கணவரை கடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார்!

Web Desk by Web Desk
Mar 12, 2025, 01:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைவாசல் அருகே நிலத்தை அபகரித்து, கணவரை கடத்திய திமுகவினர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பி அலுவலகத்தில் பெண் கண்ணீர் மல்க புகார் அளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மணிவிழுந்தான் அருகே உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ஹேமலதா – ராஜேந்திரன் தம்பதிக்கு சொந்தமான 90 சென்ட் நிலத்தை திமுகவைச் சேர்ந்த ஆறுமுகம், சக்கரவர்த்தி ஆகியோர் ஏமாற்றி அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 30ஆம் தேதி நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை திமுக பிரமுகர்கள் களைக்கொல்லி மருந்து அடித்து, பாதையை மண் கொட்டி அடைத்ததாக ஹேமலதா வேதனை தெரிவித்துள்ளார்.

திமுகவினருக்கு ஆதரவாக செயல்படும் ஆத்தூர் டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர்கள் தங்களுக்கு மிரட்டல் விடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், நில அபகரிப்பு தொடர்பாக காவல்நிலையத்தில் பலமுறை மனு அளித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், திமுகவினர் கடத்தி வைத்துள்ள தனது கணவரை மீட்டுதர எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: சேலம்Action should be taken against DMK members who kidnapped her husband: Tearful woman complains at SP's office!
ShareTweetSendShare
Previous Post

வைகை ஆறு மாசுபடுவதை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டது : சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து!

Next Post

தாறுமாறாக ஓடிய கனரக வாகனம் மோதி சாலையோரம் கவிழ்ந்த வாகனங்கள்!

Related News

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி – உற்சாக வரவேற்பு!

நெல்லை : கையில் தீப ஜோதியுடன் ஸ்கேட்டிங் செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்!

திருத்தணி : வாகனத்தில் செல்வோர் மீது கற்களை வீசி தாக்கும் வடமாநில இளைஞர்!

திருச்சி : சாட்டை துரைமுருகனை கைது செய்யக் கோரி அமமுக நிர்வாகிகள் போராட்டம்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் நாடகமாடுகிறார் – நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தொடர் தோல்விக்கான விருதை ராகுல் காந்தி தவிர வேறு யாரும் வெல்ல முடியாது – அமித் மாள்வியா

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

நாமக்கல் கிட்னி முறைகேடு விற்பனை : இடைத்தரகர் கைது!

மதுரை : பால் வாங்க சென்ற மாணவி மீது ரயில் மோதி விபத்து!

திருவண்ணாமலை : புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை – மழைநீர் ஒழுகும் அவலம்!

22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

வால்பாறை அருகே அரசு பள்ளியின் கதவுகள், ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்!

முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்த லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு!

ஆந்திரா சென்ற ரூ.1720 கோடி முதலீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

மதுரை மத்திய சிறைக்குள் செல்போன் எடுத்துச்சென்ற விவகாரம் – 3 கைதிகள் வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies