கணவரை கடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார்!
Mar 19, 2026, 04:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கணவரை கடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார்!

Murugesan M by Murugesan M
Mar 12, 2025, 01:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைவாசல் அருகே நிலத்தை அபகரித்து, கணவரை கடத்திய திமுகவினர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பி அலுவலகத்தில் பெண் கண்ணீர் மல்க புகார் அளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மணிவிழுந்தான் அருகே உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ஹேமலதா – ராஜேந்திரன் தம்பதிக்கு சொந்தமான 90 சென்ட் நிலத்தை திமுகவைச் சேர்ந்த ஆறுமுகம், சக்கரவர்த்தி ஆகியோர் ஏமாற்றி அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 30ஆம் தேதி நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை திமுக பிரமுகர்கள் களைக்கொல்லி மருந்து அடித்து, பாதையை மண் கொட்டி அடைத்ததாக ஹேமலதா வேதனை தெரிவித்துள்ளார்.

திமுகவினருக்கு ஆதரவாக செயல்படும் ஆத்தூர் டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர்கள் தங்களுக்கு மிரட்டல் விடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், நில அபகரிப்பு தொடர்பாக காவல்நிலையத்தில் பலமுறை மனு அளித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், திமுகவினர் கடத்தி வைத்துள்ள தனது கணவரை மீட்டுதர எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: சேலம்Action should be taken against DMK members who kidnapped her husband: Tearful woman complains at SP's office!
ShareTweetSendShare
Previous Post

வைகை ஆறு மாசுபடுவதை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டது : சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து!

Next Post

தாறுமாறாக ஓடிய கனரக வாகனம் மோதி சாலையோரம் கவிழ்ந்த வாகனங்கள்!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies