புதிதாக கட்டப்பட்ட கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கி 5 ஆயிரம் மூட்டை நெல் பயிர்கள் சேதம்!
Nov 17, 2025, 08:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதிதாக கட்டப்பட்ட கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கி 5 ஆயிரம் மூட்டை நெல் பயிர்கள் சேதம்!

Web Desk by Web Desk
Mar 12, 2025, 03:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புவனகிரி அருகே புதிதாக கட்டப்பட்ட கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் 5 ஆயிரம் மூட்டை நெற்பயிர்கள் சேதமடைந்தன.

கடலூர் மாவட்டம், புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் பகுதியில் 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டபோது ஆற்றங்கரை ஓரத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்க வேண்டாம் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும், ஆற்றங்கரை ஓரத்திலேயே நெல் கொள்முதல் நிலையத்தை அரசு அமைத்தது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்த மழை காரணமாக ஆற்றங்கரை ஓரத்தில் கட்டப்பட்ட புதிய நெல் கொள்முதல் நிலையம் முழுவதும் நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த 5 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags: Rainwater stagnates at the newly built procurement centerdamaging 5000 bales of rice crops!5 ஆயிரம் மூட்டை நெல் பயிர்கள் சேதம்
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் மாசித் தேரோட்டம்!

Next Post

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி!

Related News

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமை சின்னம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்திய தலைமை கணக்கு தணிக்கை துறை பொதுமக்களின் பாதுகாவலனாக திகழ்கிறது – சி.பி.ராதாகிருஷ்ணன்

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

மும்பை – அகமதாபத் புல்லட் ரயில் திட்டப் பணிகள் – பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

பீகாரில் புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை – என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!

வங்க தேச முன்னாள்  பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வழக்கில் இன்று தீர்ப்பு – டாக்காவில் பயங்கர வன்முறை!

பயங்கரவாத டாக்டர்  உமர் அகமதுவின் நெருங்கிய கூட்டாளி கைது!

ஹவாலா மூலம் பயங்கரவாத டாக்டர்களுக்கு ரூ. 20 லட்சம் – ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பு அனுப்பியது கண்டுபிடிப்பு!

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies