திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.
சேருகுடி, தும்பலம், கொளக்குடி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் திருச்சி – நாமக்கல் செல்லும் சாலையிலும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர்.