ஹோலி பண்டிகை கோலாகலம் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டிரம்ஸ் அடித்து உற்சாகம்!
Sep 30, 2025, 06:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹோலி பண்டிகை கோலாகலம் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டிரம்ஸ் அடித்து உற்சாகம்!

Web Desk by Web Desk
Mar 14, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இல்லத்தில் ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டது.

அப்போது ஏரளாமான பொதுமக்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரின் இல்லம் முன்பாக குவிந்தனர். அவர்களுடன் இணைந்து டிரம்ஸ் அடித்து பங்கேற்பாளர்களை ராஜ்நாத் சிங் குஷிப்படுத்தினார்.

மேலும், அனைவரும் ஒருவர் மீது ஒருவர் வண்ண வண்ண பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர். இதனால் அப்பகுதியே மகிழ்ச்சியால் களைகட்டியது.

இதேபோல் ஹோலி பண்டிகையை மக்களுடன் இணைந்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொண்டாடினார். கோரக்நாத்தில் உள்ள கோயிலுக்கு வருகை தந்த யோகி ஆதித்யநாத், வழிபாட்டில் ஈடுபட்டார்.

இதனைதொடர்ந்து அங்குகூடியிருந்த மக்களுடன் ஹோலியை கொண்டாடினார். அவரின் வருகையை ஒட்டி கோயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், வண்ண பொடிகளை தூவியும் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

ராஜஸ்தானில் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையை கண்டு வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் ஆச்சரியமடைந்தனர். புஷ்கர் பகுதியில் மேள, தாளம் மற்றும் ஆட்டம், பாட்டத்துடன் ஹோலி பண்டிகை களைகட்டியது. அப்போது அங்கு சென்ற வெளிநாட்டு சுற்றுலாபயணிகளும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மீதும் அங்குள்ள மக்கள் கலர் பொடிகளை வீசினர். மேலும், இந்திய ஸ்டைலில் நடனமாடியும் வெளிநாட்டினர் உற்சாகமடைந்தனர்.

ஒடிசாவில் ஹோலி பண்டிகையை ஒட்டி மணல் சிற்பம் செய்து சுதர்சன் பட்நாயக் அசத்தியுள்ளார். மணல் சிற்பம் என்றாலே ஒடிசா மாநிலத்திற்கு உட்பட்ட புரி கடற்கரையும், சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கும் நினைவுக்கு வருவார்.

பல்வேறு முக்கிய தினங்களின் போது அவற்றிற்கு ஏற்றார் போல் மணல் சிற்பங்களை அவர் உருவாக்கி வருவது வழக்கம். அந்தவகையில், இன்று ஹோலி பண்டிகை என்பதால் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் செய்துள்ளார். இதனை மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து சென்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது. மாணவர்கள் ஒன்றிணைந்து ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும், நடனமாடியும் பண்டிகையை கொண்டாடினர். அதைத்தொடர்ந்து ராதா – கிருஷ்ணா வேடமணிந்த சிறுவர்கள் ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

Tags: defence minister rajnath singhHoli celebrationRajnath Singh played drums
ShareTweetSendShare
Previous Post

தருமபுரி மாவட்டத்தில் 2-வது கிளையை தொடங்கிய ராம்ராஜ் நிறுவனம்!

Next Post

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – அண்ணாமலை

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies