ஹோலி பண்டிகை கோலாகலம் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டிரம்ஸ் அடித்து உற்சாகம்!
Jun 22, 2026, 08:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹோலி பண்டிகை கோலாகலம் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டிரம்ஸ் அடித்து உற்சாகம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 14, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இல்லத்தில் ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டது.

அப்போது ஏரளாமான பொதுமக்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரின் இல்லம் முன்பாக குவிந்தனர். அவர்களுடன் இணைந்து டிரம்ஸ் அடித்து பங்கேற்பாளர்களை ராஜ்நாத் சிங் குஷிப்படுத்தினார்.

மேலும், அனைவரும் ஒருவர் மீது ஒருவர் வண்ண வண்ண பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர். இதனால் அப்பகுதியே மகிழ்ச்சியால் களைகட்டியது.

இதேபோல் ஹோலி பண்டிகையை மக்களுடன் இணைந்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொண்டாடினார். கோரக்நாத்தில் உள்ள கோயிலுக்கு வருகை தந்த யோகி ஆதித்யநாத், வழிபாட்டில் ஈடுபட்டார்.

இதனைதொடர்ந்து அங்குகூடியிருந்த மக்களுடன் ஹோலியை கொண்டாடினார். அவரின் வருகையை ஒட்டி கோயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், வண்ண பொடிகளை தூவியும் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

ராஜஸ்தானில் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையை கண்டு வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் ஆச்சரியமடைந்தனர். புஷ்கர் பகுதியில் மேள, தாளம் மற்றும் ஆட்டம், பாட்டத்துடன் ஹோலி பண்டிகை களைகட்டியது. அப்போது அங்கு சென்ற வெளிநாட்டு சுற்றுலாபயணிகளும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மீதும் அங்குள்ள மக்கள் கலர் பொடிகளை வீசினர். மேலும், இந்திய ஸ்டைலில் நடனமாடியும் வெளிநாட்டினர் உற்சாகமடைந்தனர்.

ஒடிசாவில் ஹோலி பண்டிகையை ஒட்டி மணல் சிற்பம் செய்து சுதர்சன் பட்நாயக் அசத்தியுள்ளார். மணல் சிற்பம் என்றாலே ஒடிசா மாநிலத்திற்கு உட்பட்ட புரி கடற்கரையும், சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கும் நினைவுக்கு வருவார்.

பல்வேறு முக்கிய தினங்களின் போது அவற்றிற்கு ஏற்றார் போல் மணல் சிற்பங்களை அவர் உருவாக்கி வருவது வழக்கம். அந்தவகையில், இன்று ஹோலி பண்டிகை என்பதால் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் செய்துள்ளார். இதனை மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து சென்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது. மாணவர்கள் ஒன்றிணைந்து ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும், நடனமாடியும் பண்டிகையை கொண்டாடினர். அதைத்தொடர்ந்து ராதா – கிருஷ்ணா வேடமணிந்த சிறுவர்கள் ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

Tags: defence minister rajnath singhHoli celebrationRajnath Singh played drums
ShareTweetSendShare
Previous Post

தருமபுரி மாவட்டத்தில் 2-வது கிளையை தொடங்கிய ராம்ராஜ் நிறுவனம்!

Next Post

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – அண்ணாமலை

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies