முதலமைச்சருக்கும், கல்வி அமைச்சருக்கும் நல்ல புத்தி கொடுக்க வேண்டும் : வேண்டுதல் சீட்டு எழுதிய பக்தர்!
Aug 18, 2025, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சருக்கும், கல்வி அமைச்சருக்கும் நல்ல புத்தி கொடுக்க வேண்டும் : வேண்டுதல் சீட்டு எழுதிய பக்தர்!

Web Desk by Web Desk
Mar 16, 2025, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயிலில் வேண்டுதல் சீட்டில், முதலமைச்சருக்கும், கல்வி அமைச்சருக்கும் நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என பக்தர் எழுதியுள்ள சீட்டு சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணியம்மன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், மாசாணி அம்மன் பாதத்தில் வேண்டுதல் சீட்டு எழுதி வைத்து வணங்கி செல்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், மாசாணி அம்மன் கோயிலில் பக்தர் ஒருவர் எழுதி வைத்த வேண்டுதல் சீட்டு சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

அதில், 13 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், பணி நிரந்தரம் இல்லாமல் குறைந்த ஊதியத்தில் குடும்ப செலவினங்களை செய்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட பக்தர் வேதனை தெரிவித்துள்ளார்.

குடும்ப செலவினங்களை இந்த ஊதியத்தை கொண்டு நடத்த இயலுமா என்பதை மாசாணி அம்மன் நினைத்து பார்க்க வேண்டும் என்றும், மாநில முதலமைச்சருக்கும், கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கும் நல்ல புத்தி தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வேண்டுதல் குறித்து நல்ல தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் பக்தர் வேண்டுதல் சீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: The Chief Minister and the Education Minister should be given good advice: Devotee wrote on the petition!பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயில்
ShareTweetSendShare
Previous Post

மண் சரிவில் சிக்கிய கூலித் தொழிலாளி : மீட்கும் பரபரப்பு காட்சி!

Next Post

இந்திய மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம் : இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்

Related News

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

கடலூர் : மீனவ கிராம தலைவரை தேர்ந்தெடுப்பதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம்!

நெல்லை : ஆட்சியர் அலுவலகம் முன்பு இரட்டை சகோதரிகள் தீக்குளிக்க முயற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

E-OFFICE – முந்தும் திரிபுரா!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

சீனாவில் சுழன்றடித்த புயல் – அலறியடித்து ஓடிய மக்கள்!

SIR குறித்து ஏன் விவாதிக்கவில்லை? – மத்திய அமைச்சர் விளக்கம்!

மியான்மரில் டிசம்பர் 28-ல் தேர்தல் – ராணுவ ஆட்சிக் குழு அறிவிப்பு!

பிரதமர் மோடியை சந்தித்த தேஜ கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பயோலினி!

பாகிஸ்தானில் மீண்டும் தொடங்கிய வெள்ள மீட்புப் பணி!

அவையை நடத்த விடுங்கள் – எதிர்க்கட்சிகளுக்கு சபாநாயகர் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies