முதலமைச்சருக்கும், கல்வி அமைச்சருக்கும் நல்ல புத்தி கொடுக்க வேண்டும் : வேண்டுதல் சீட்டு எழுதிய பக்தர்!
Oct 3, 2025, 05:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சருக்கும், கல்வி அமைச்சருக்கும் நல்ல புத்தி கொடுக்க வேண்டும் : வேண்டுதல் சீட்டு எழுதிய பக்தர்!

Web Desk by Web Desk
Mar 16, 2025, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயிலில் வேண்டுதல் சீட்டில், முதலமைச்சருக்கும், கல்வி அமைச்சருக்கும் நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என பக்தர் எழுதியுள்ள சீட்டு சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணியம்மன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், மாசாணி அம்மன் பாதத்தில் வேண்டுதல் சீட்டு எழுதி வைத்து வணங்கி செல்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், மாசாணி அம்மன் கோயிலில் பக்தர் ஒருவர் எழுதி வைத்த வேண்டுதல் சீட்டு சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

அதில், 13 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், பணி நிரந்தரம் இல்லாமல் குறைந்த ஊதியத்தில் குடும்ப செலவினங்களை செய்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட பக்தர் வேதனை தெரிவித்துள்ளார்.

குடும்ப செலவினங்களை இந்த ஊதியத்தை கொண்டு நடத்த இயலுமா என்பதை மாசாணி அம்மன் நினைத்து பார்க்க வேண்டும் என்றும், மாநில முதலமைச்சருக்கும், கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கும் நல்ல புத்தி தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வேண்டுதல் குறித்து நல்ல தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் பக்தர் வேண்டுதல் சீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: The Chief Minister and the Education Minister should be given good advice: Devotee wrote on the petition!பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயில்
ShareTweetSendShare
Previous Post

மண் சரிவில் சிக்கிய கூலித் தொழிலாளி : மீட்கும் பரபரப்பு காட்சி!

Next Post

இந்திய மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம் : இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்

Related News

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

வரலாற்றில் பதிய வேண்டிய ஆப்ரேஷன் சிந்தூர் : விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பெருமிதம்!

எத்தியோப்பியாவில் உள்ள தேவாலயத்தில் சாரம் விழுந்து 36 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு நெருக்கடி?

மத்திய பிரதேசம் – இருமல் மருந்தால் 11 குழந்தைகள் பலி – அதிகாரிகள் ஆய்வு!

விண்வெளியில் 4-வது திருமணம் செய்யும் டாம் க்ரூஸ்?

விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies