இந்திய மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம் : இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்
Aug 18, 2025, 10:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

இந்திய மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம் : இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்

Web Desk by Web Desk
Mar 16, 2025, 10:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தங்கள் நாட்டு மீன் வளங்களை அழிக்கும் இந்திய மீனவர்களை எல்லை தாண்ட விடமாட்டோம் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய – இலங்கை மக்கள் சங்கமிக்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 2-ம் நாளையொட்டி இருநாட்டு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களின் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றதுடன் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைந்தது. திருவிழாவில் சுமார் 7 ஆயிரம் இந்திய – இலங்கை பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில், கடற்படை, கடலோர காவல்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

விழாவில் கலந்துகொண்ட இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய மீனவர்கள் தங்கள் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பதால் மீன்வளம் முற்றிலும் அழிந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் தங்கள் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்திய மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: We will not allow Indian fishermen to fish across the border: Sri Lankan Fisheries Ministerஇலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்இந்திய – இலங்கை
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சருக்கும், கல்வி அமைச்சருக்கும் நல்ல புத்தி கொடுக்க வேண்டும் : வேண்டுதல் சீட்டு எழுதிய பக்தர்!

Next Post

பாடலாத்ரி நரசிம்மர் பெருமாள் கோயில் தெப்ப உற்சவம்!

Related News

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

Load More

அண்மைச் செய்திகள்

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

E-OFFICE – முந்தும் திரிபுரா!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies