வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் 21 லட்சம் ரூபாய் மோசடி : கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது!
Jun 17, 2025, 06:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் 21 லட்சம் ரூபாய் மோசடி : கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது!

Web Desk by Web Desk
Mar 16, 2025, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் அருகே விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் 21 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 3 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பூபதி என்பவர் டிப்ளமோ படித்துள்ள நிலையில், ஆன்லைனில் வேலை தேடி வந்துள்ளார்.

இவரின் செல்போன் எண்ணுக்கு 2023ஆம் ஆண்டு டிசம்பரில் விமான முன்பதிவு டிக்கெட் பணிக்கு பகுதி நேர வேலை இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனை நம்பிய பூபதி, அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது எதிர்மறையில் இருந்த நபர் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் பகுதிநேர வேலையை வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, மர்மநபர் தெரிவித்த பல்வேறு வங்கி கணக்குகளில் பூபதி 21 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட மர்மநபர் தன்னுடைய தொடர்பை துண்டித்ததால், தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த பூபதி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், புகார் தொடர்பாக இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில், வழக்கில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Tags: Keralaசேலம்3 people from Kerala arrested for defrauding a youth of Rs 21 lakh on the pretext of getting a job!
ShareTweetSendShare
Previous Post

வேலூரில் டெங்கு காய்ச்சலால் 13 வயது சிறுமி உயிரிழப்பு!

Next Post

சென்னை : ராட்சத ராட்டினத்தின் உதிரி பாகம் விழுந்து மாணவி படுகாயம்!

Related News

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

திருவள்ளூர் : 5 நிமிடங்கள் புஜங்காசனத்தில் நின்று மாணவர்கள் உலக சாதனை!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

கூடுதல் வரி விதித்த திருச்செந்தூர் நகராட்சி : வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் ராஜ தந்திரம் வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் – டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி!

குவாண்டம் தொழில்நுட்பம் மூலம் தகவல் தொடர்பு சோதனை!

கள்ளக்குறிச்சி : ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

14 மில்லியன் பார்வைகளை கடந்த K.O. திரைப்படம்!

பெரம்பலூரில் தனியார் நிதி நிறுவனத்தை இழுத்துப்பூட்டி ஊழியர்களை சிறை வைத்த வாடிக்கையாளர்!

தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்!

தொழில்நுட்பக் கோளாறால் விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies