தெலங்கானாவில் 64 மாவோயிஸ்டுகள் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர்.
கர்நாடகாவின் பிஜாப்பூர் மற்றும் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டங்களைச் சேர்ந்த 16 பெண்கள் உட்பட 64 மாவோயிஸ்டுகள், தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு போலீசாரிடம் சரணடைந்தனர்.
கடந்த 3 மாதங்களில் 122 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.