அமைதியை விரும்பாத பாக். பயங்கரவாதத்தின் மையம் : Podcast ல் பிரதமர் மோடி அதிரடி!
Jan 14, 2026, 10:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமைதியை விரும்பாத பாக். பயங்கரவாதத்தின் மையம் : Podcast ல் பிரதமர் மோடி அதிரடி!

Murugesan M by Murugesan M
Mar 18, 2025, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாத தாக்குதல்கள் உலகில் எங்கு நடந்தாலும்,அது பாகிஸ்தானையே குறிகாட்டுகிறது என்றும், பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் விளங்குவதால், இந்தியாவுக்கு மட்டுமல்லை, உலகத்துக்கே பாகிஸ்தான் பெரும் துன்பத்தை ஏற்படுத்துகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.  லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான PODCAST கலந்துரையாடலி. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்காவைச் சேர்ந்த கணினி அறிவியல் விஞ்ஞானியும்,  AI தொழில்நுட்ப வல்லுனருமான  லெக்ஸ் பிர்ட்மென் PODCAST நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.  மிகவும் பிரபலமான இந்த PODCAST நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

லெக்ஸ் பிரிட்மெனின்  PODCAST நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.  லெக்ஸ் பிரிட்மெனின் பல்வேறு கேள்விகளுக்குப் பிரதமர் மோடி ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிலளித்துள்ளார்.சுமார்  பிரதமர்  3 மணிநேரம் 17 நிமிடங்கள் நடைபெற்ற இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், தனது வலிமை தனது பெயரில் இல்லை என்றும், 140 கோடி இந்தியர்களும், இந்தியாவின் பண்பாடும் கலாச்சாரமும் தான் தனது வலிமை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

1947ம் ஆண்டு, நாடு சுதந்திரத்தை மகிழ்ச்சியைக் கொண்டாட காத்திருந்த நேரத்தில், தங்களுக்கென்று என்று தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற இஸ்லாமிய தரப்பின் கோரிக்கைக்கு அப்போதைய அரசின் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். பிரிவினையின் போது, இரத்தம் சிந்திய, காயமடைந்த இந்திய மக்களின் பிணங்களுடன் இரயில்கள் வரத் தொடங்கின என்று வரலாற்று ரீதியாக பிரதமர் மோடி விளக்கியிருக்கிறார்.

மேலும், தங்கள் சொந்த வழியைப் பெற்ற பிறகு,  வாழவும் வாழ விடவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எப்போதுமே இந்தியாவுடனான ஒரு சுமூகமான உறவை பாகிஸ்தான் வளர்க்க விரும்பவில்லைஎன்றும் தெரிவித்திருக்கிறார்.

2014-ம் ஆண்டில், தனது பதவியேற்கும் விழாவுக்கு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையே புதிய அத்தியாயம் தொடங்கும் என்று எதிர்பார்த்தாகவும் தெரிவித்த பிரதமர் மோடி, அமைதியை ஏற்படுத்த தனிப்பட்ட முறையில் லாகூருக்குச் சென்றதாகவும், இப்படி பல வழிகளில், தான் முன்னெடுத்த அமைதி முயற்சிகள் தோல்வியில் முடிந்தன என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

செப்டம்பர் 11  தாக்குதல்களுக்கு  முக்கிய மூளையாக செயல்பட்ட  ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானில் தான் தஞ்சமடைந்திருந்தார் என்றும், ஒரு வகையில் பயங்கரவாதமும் பயங்கரவாத மனநிலையும் பாகிஸ்தானில் ஆழமாக வேரூன்றியுள்ளன என்றும், இந்த உண்மையை உலகம் முழுமையாக அங்கீகரித்துள்ளது என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

அமைதியை விரும்பாத பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் இந்தியாவுடன்  மறைமுக போரில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, தீவிரவாதம், உள்நாட்டு குழப்பங்களால் விரக்தி அடைந்துள்ள பாகிஸ்தான் மக்கள் அமைதியையே விரும்புகின்றனர் என்றும் ,அதனால், நிச்சயம் ஒருநாள் பாகிஸ்தான், அமைதி பாதைக்கு திரும்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புத்தர் மற்றும் மகாத்மா காந்தியின் பூமியான இந்தியா அமைதியைப் பற்றிப்  பேசும்போதெல்லாம், உலகம் ஏற்றுக்கொள்கிறது என்று கூறிய பிரதமர் மோடி, எப்போதுமே இந்தியர்கள்  அனைவருடனும் நல்லிணக்கத்தையே வளர்க்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: PM Modipakistanmodi newswhich does not want peaceis the center of terrorism: Prime Minister Modi takes action in the podcast!Podcast
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் குடிக்க தண்ணீர் கொடுக்காதால் நின்றுபோன திருமணம்!

Next Post

20 லட்சத்தை கடந்த சமக்கல்வி கையெழுத்து இயக்கம் : அண்ணாமலை

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies