நாக்பூரில் அவுரங்சீப் சமாதி விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் மோதல் - 144 தடையுத்தரவு அமல்!
Aug 16, 2025, 10:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாக்பூரில் அவுரங்சீப் சமாதி விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் மோதல் – 144 தடையுத்தரவு அமல்!

Web Desk by Web Desk
Mar 18, 2025, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் அவுரங்சீப் சமாதி விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகராஷ்டிரா சட்டப்பேரவையில் பேசிய சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி, முகலாய மன்னர் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசினார். இதன் காரணமாக அவர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது இந்த பேச்சின் எதிரொலியாக, சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப்பின் சமாதியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்பினர் இதற்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாக்பூரிலும் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது இரு பிரிவினரிடையே திடீரென மோதல் வெடித்தது. இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில், கல்வீச்சு தாக்குதல்களும் நடைபெற்றன.

கலவரத்தை கட்டுப்படுத்த உடனடியாக நூற்றுக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டனர். இருந்தபோதும் போலீசார் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எனவே, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த கலவரம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், நாக்பூரின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவுரங்சீப் சமாதிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் யாராவது செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள அவர், அமைதி சீர்குலையாமல் இருக்கும் வகையில் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Tags: 144 prohibitory orders in nagpurMAHARASHTRAAurangzeb Samadhi issueamajwadi MLA Abu Hashmi praised Mughal Emperor Aurangzeb.
ShareTweetSendShare
Previous Post

சுவாமிமலை முருகன் கோயில் பங்குனி பெருவிழா!

Next Post

தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை – நயினார் நாகேந்திரனின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் துரைமுருகன்!

Related News

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies