திருச்செந்தூர் கோயில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த ஓம் குமார் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் - அண்ணாமலை
Jun 30, 2025, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் கோயில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த ஓம் குமார் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் – அண்ணாமலை

Web Desk by Web Desk
Mar 19, 2025, 09:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூட்ட நெரிசலில் உயிரிழந்த  ஓம் குமார்  குடும்பத்தாருக்கு, 10 லட்ச ரூபாய் நிவாரணமாக, தமிழக அரசு உடனடியாக, வழங்கவேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரி விடுத்துள்ள பதிவில், “திருச்செந்தூர் கோவில், கூட்டநெரிசலால் உயிரிழந்த, காரைக்குடியை சேர்ந்த ஓம் குமாரின்  மனைவி எழுதியதாக, அமைச்சர் சேகர்பாபு கூறிய கடிதத்தைப் படித்துப் பார்த்தாக தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தின் சில வரிகளை கோடிட்டுக் காட்டியுள்ளேன். இப்படி ஒரு கடிதம் கொடுத்தால் தான் இறந்தவரின் உடலைக் கொடுப்போம் என்ற வற்புறுத்தலின் பெயரில் எழுதப்பட்ட கடிதம் போல் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மறைந்த ஓம் குமாரின் குடும்பத்தார் ஊடகத்தில், நேற்று அளித்த நேர்காணலைப் பார்த்தேன். கடிதத்தில் உள்ள விவரங்களுக்கும், அவர்கள் ஊடகத்தில் தெரிவித்ததற்கும் எத்தனை முரண்கள் உள்ளது என்றும்,  தங்கள் ஆட்சியின் கையாலாகாத்தனத்தை மறைக்க, பொதுமக்கள் உயிரை மலிவாக எண்ணும் அமைச்சர் சேகர் பாபு, அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதை உணர்ந்தால் நன்று என தெரிவித்துள்ளார்.

கூட்ட நெரிசலில் உயிரிழந்த  ஓம் குமார்  குடும்பத்தாருக்கு, 10 லட்ச ரூபாய் நிவாரணமாக, தமிழக அரசு உடனடியாக, வழங்கவேண்டும் என்றும், இனியும் கோவில்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, முறையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துவதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: Om KumarThiruchendur temple stampede.annamalaitamil nadu governmentTamil Nadu BJP State President AnnamalaiMinister Shekar Babu.
ShareTweetSendShare
Previous Post

கேரளா – இருசக்கர வாகனத்தில் சென்ற பேராசிரியர், ஜீப்பில் மோதியதில் பலி!

Next Post

ஓசூரில் பழைய குப்பை சேகரிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து!

Related News

சென்னை : மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை உதாசீனப்படுத்திய அதிகாரிகள்!

44வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை!

திருப்பூர் : தொழிலாளி உயிரிழப்பு – கொலையா? – உறவினர்கள் சந்தேகம்!

ஒகேனக்கல் : நீர்வரத்து விநாடிக்கு 43,000 கன அடியாக குறைந்தது!

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

தேனி கண்டமனூர் தடுப்பணையில் வழிந்தோடும் தண்ணீர் – விவசாயிகள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

50 மில்லியன் பார்வைகளை கடந்த ‘முத்த மழை’ பாடல்!

ஹரிஷ் கல்யாணின் 15-வது படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் வெளியீடு!

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் பிரம்மோற்சவ விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

நிறைவேறிய கனவு : சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுக்லாவின் பணி என்ன?

சிவகங்கை அருகே காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு – எல்.முருகன் கண்டனம்!

அவசர நிலை இந்திய வரலாற்றின் இருண்ட பக்கம் – பிரதமர் மோடி

ஜெய்பீம் படத்திற்கு Review எழுதிய முதல்வர் ஸ்டாலின் எங்கே இருக்கிறார்? – இபிஎஸ் கேள்வி!

பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்!

திமுக எம்பி மகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையில் போலி ISI முத்திரையுடன் கூடிய லேபிள்கள் கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies