வங்கதேச விவகாரம் : ஐ.நா. தலையிட ஆர்எஸ்எஸ் தீர்மானம்!
Jul 1, 2025, 02:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வங்கதேச விவகாரம் : ஐ.நா. தலையிட ஆர்எஸ்எஸ் தீர்மானம்!

Web Desk by Web Desk
Mar 22, 2025, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில் அடக்குமுறைக்கு ஆளான இந்துக்களைப் பாதுகாக்க ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்எஸ்எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெங்களூரு சன்னேன்ஹள்ளியில் ஆர்எஸ்எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டம் நடைபெற்று வருகிறது.

3 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.   கூட்டத்தில் வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதற்குக் கவலை தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த விவகாரத்தைப் பாரத அரசு வங்கதேச இடைக்கால அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றதைச் சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதேசமயம், அங்குள்ள இந்துக்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நலனை உறுதிசெய்ய வேண்டுமென ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியது.

வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான மனிதாபிமானமற்ற தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வருவது ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் கடமை என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags: RSSMohan BahawatBangladesh issue: UN. RSS resolves to intervene!
ShareTweetSendShare
Previous Post

பேருந்து நிற்காமல் சென்றதால் விபரீதம் : பேருந்தில் இருந்து குதித்த சிறுவன் படுகாயம்!

Next Post

பெட்ரோலிய எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு எதிர்ப்பு : கடற்கரையில் நின்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

Related News

ஈரானால் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்க முடியும் : சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோசி!

அமெரிக்கா : இசை நிகழ்ச்சியின் போது அந்தரத்தில் தொங்கிய பாடகி பியான்ஸ்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

காசா : குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

இஸ்ரேல் தாக்குதல் : காசாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

வங்கதேசத்தில் இந்து பெண் பாலியல் வன்கொடுமை : 5 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

மின் மோட்டார் வயர்கள் திருட்டு – போலீஸ், விவசாயிகள் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட முடிவு!

தமிழகத்தில் ஹிஸ்புத் தஹ்ரிர் பயங்கரவாதி : குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்த என்ஐஏ!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

பாலியல் தொல்லை அளித்த கணவர், மாமனார் : தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தந்தை வேதனை!

திண்டுக்கல் : மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம் – ஆட்சியரிடம் மக்கள் மனு!

சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

6 பேர் மரணத்திற்கு காரணமான குவாரி உரிமையாளருக்கு முன் ஜாமின்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies