மேட்டுப்பாளையம், ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!
Sep 30, 2025, 04:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேட்டுப்பாளையம், ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

Web Desk by Web Desk
Mar 23, 2025, 09:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டுப்பாளையம். ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

இதேபோல், பலத்த காற்று காரணமாக மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையில் உள்ள டேங்மேடு பகுதியில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்துடன் கெண்டையூர் – ராமக்கவுண்டன் புதூர் சாலையில் மின் கம்பம் சாய்ந்தது. இதையடுத்து அதிகாரிகள் மரத்தை அப்புறப்படுத்தி மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. ஜிஆர்டி சர்க்கிள் ரயில்வே நிலையம் அருகே உள்ள பாலம், ஒசூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் குளம்போல் மழைநீர் தேங்கியது. இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags: Mettupalayam. Heavy rainhosur Heavy raintamilnadu rainheavy rainrain alertweather updaterain warningmetrological center
ShareTweetSendShare
Previous Post

கியூபா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேரை நாடு கடத்த ட்ரம்ப் முடிவு!

Next Post

குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகாவிட்டாலும் சாட்சி விசாரணையை என்ஐஏ நீதிமன்றம் நடத்தலாம் – உயர் நீதிமன்றம்

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies