மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட மூவரை காவல்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்!
Jul 10, 2025, 09:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட மூவரை காவல்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்!

Web Desk by Web Desk
Mar 24, 2025, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட மூவரை காவல்துறையிடம்  இளைஞர்கள் ஒப்படைத்த நிலையில், அவர்கள் மீது  நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

சிவகங்கை அருகே அமைந்துள்ள இலந்தங்குடி கிராமத்தில் 3 நபர்கள் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களை மடக்கிப் பிடித்த இளைஞர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆனால் பிடிபட்ட மூன்று பேருக்கும் எச்சரிக்கை கூட விடுக்காமல் காவலர் ஒருவர் அவர்களை அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து இளைஞர்கள் அந்த காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் அதனைக் கண்டுகொள்ளாத அந்த காவலர் மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட மூவர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்ததால் இளைஞர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

Tags: சிவகங்கைYouths hand over three people involved in religious propaganda to the police!
ShareTweetSendShare
Previous Post

வருவாய்த்துறை ஆய்வாளரின் கணவர் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி!

Next Post

ரவுடி ஜான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் அடைப்பு!

Related News

திருவண்ணாமலையில் 650 மாணவிகள் ஒரே நேரத்தில் பரத நாட்டியம் ஆடி சாதனை!

கடலூரில் விபத்து நிகழந்த இடத்தில் ரயில்வே பாதுகாப்பு துறை உண்மை கண்டறியும் குழு விசாரணை!

மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு – தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

வளசரவாக்கம் ஸ்ரீ லட்சுமி விநாயகர், கார்ய சித்தி ஆஞ்சநேயர் கோயில் ராஜகோபுரம் அமைக்கும் பணி – நாகாலந்து ஆளுநர் இல.கணேசன் தொடங்கி வைத்தார்!

குமுளியில் அலுவலக பணியில் இருந்த அரசு ஊழியர் மீது தாக்குதல்!

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவில் பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக இருப்பது அரசியலமைப்பின் சக்தியை பிரதிபலிக்கிறது – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு நமீபியா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

செஞ்சி அருகே முதல்வரால் திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பூட்டிக்கிடக்கும் அவலம்!

அஜித்குமார் வழக்கில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதா? – சீமான் கேள்வி!

அனைத்து ரயில்வே கேட்களையும் 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் – அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவு!

பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு நமீபியா சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

சாத்தூரில் வைகோ உத்தரவின் பேரில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் – மதிமுகவினர் அராஜகம்!

அரிய தனிமங்களுக்கு கொடுத்த விலை : பூமியின் நரகமாக மாறிய சீன நகரம்!

சீனாவை சிதைக்க திட்டம் ரெடி : ELECTRONICS உற்பத்தி அசுர பாய்ச்சலில் இந்தியா!

ஈரான் தலையில் கட்டிய சீனா : பாகிஸ்தானில் பலிக்காத HQ-9B பாதுகாப்பு அமைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies