மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட மூவரை காவல்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்!
Mar 17, 2026, 11:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட மூவரை காவல்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்!

Murugesan M by Murugesan M
Mar 24, 2025, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட மூவரை காவல்துறையிடம்  இளைஞர்கள் ஒப்படைத்த நிலையில், அவர்கள் மீது  நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

சிவகங்கை அருகே அமைந்துள்ள இலந்தங்குடி கிராமத்தில் 3 நபர்கள் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களை மடக்கிப் பிடித்த இளைஞர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆனால் பிடிபட்ட மூன்று பேருக்கும் எச்சரிக்கை கூட விடுக்காமல் காவலர் ஒருவர் அவர்களை அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து இளைஞர்கள் அந்த காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் அதனைக் கண்டுகொள்ளாத அந்த காவலர் மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட மூவர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்ததால் இளைஞர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

Tags: சிவகங்கைYouths hand over three people involved in religious propaganda to the police!
ShareTweetSendShare
Previous Post

வருவாய்த்துறை ஆய்வாளரின் கணவர் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி!

Next Post

ரவுடி ஜான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் அடைப்பு!

Related News

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? – திமுகவை முந்துகிறதா அதிமுக – சிறப்பு தொகுப்பு!

துறையூர் அருகே மருத்துவ வசதி கிடைக்காமல் சிறுவன் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

சிங்கம்புணரி அருகே இறந்த தந்தைக்கு இறுதி காரியம் செய்துவிட்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்!

விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவி – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆறுதல்!

கடன் பெறுவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

திமுக பிராந்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் பதுக்கி வைத்திருந்த 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு தகவல்!

ஜெர்ஸி எண் 7-லிருந்து 8-ஆக மாற்றம் – சிஎஸ்கே வீரர் தோனி அறிவிப்பு!

ஈரானின் பதில் தாக்குதல் ஆச்சரியம் அளிக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியப்பு!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

குழந்தைகளின் வயதை பாராமல் தாய்மார்களுக்கு அரசு விடுப்பு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

ஈரானை தாக்குமா பாகிஸ்தான் ? – சவுதியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சிக்கல் – சிறப்பு கட்டுரை!

8 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் – மக்களவையில் நிறைவேற்றம்!

மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்ட 330 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்!

எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடர்கிறது – இந்தியன் ஆயில் நிறுவனம்

ஹோர்மூஸ் நீரிணை வழியில் திக் திக் பயணம் – குஜராத் வந்தடைந்தது நந்தா தேவி கப்பல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies