முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் கொலை : மேலும் 3 பேர் கைது!
Oct 17, 2025, 08:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் கொலை : மேலும் 3 பேர் கைது!

Web Desk by Web Desk
Mar 24, 2025, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை டவுனை சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் கடந்த 18ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் சரணடைந்த கார்த்திக், அக்பர்ஷா ஆகியோரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், ஜாகீர் உசேனுக்கும், கிருஷ்ணமூர்த்தி என்ற தவ்ஃபீக் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, ரெட்டியாப்பட்டி மலை பகுதியில் பதுங்கி இருந்த தவ்பீக்கை போலீசார் கைது செய்தனர்.

வழக்கில் தலைமறைவாக உள்ள தவ்பீக்கின் மனைவி நூரு நிஷாவை போலீசார் தேடி வரும் நிலையில், நூரு நிஷாவின் சகோதரர் அக்பர்ஷா மற்றும் 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Tags: Nellaiநெல்லைMurder of former police assistant inspector: 3 more people arrested!காவல் உதவி ஆய்வாளர் கொலை
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி சட்டப்பேரவையில் அமளி : எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபை கவாலர்களால் வெளியேற்றம்!

Next Post

காட்டுமன்னார்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது மோதிய கார்!

Related News

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி!

மதுரை : சொத்து வரி முறைகேடு விவகாரம் – புதிய மேயர் தேர்வு குறித்து ஆலோசனை!

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள சப்பாத்து பாலத்தில் வெள்ளம் : போக்குவரத்துக்கு தடை!

மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

சக்திவாய்ந்த விமானப்படை பட்டியலில் இந்தியா முன்னிலை… சீனாவை பின்னுக்கு தள்ளி உலகளவில் 3-ம் இடம்…!

ஆத்திரமூட்டும் சீனா : இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

லக்னோ மையத்தில் தயாராகி வரும் பிரம்மோஸ் ஏவுகணை : பாதுகாப்பு துறையிடம் முதல் தொகுப்பு வழங்கப்படுகிறது!

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

டாலர் வலுவிழப்பு பொங்கும் டிரம்ப் : அமெரிக்காவை நடுங்க வைக்கும் “BRICS”!

தொழிலாளர்களின் குமுறல் அடங்குமா? : சீனாவை துரத்தும் “35 வயது சாபம்”!

இப்படி ஒரு பகுதியா? சூரிய ஒளியே படாதாம் : 136 நாட்கள் இருளில் மூழ்கிய நூனாவுட்!

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies