501 மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு!
Jan 14, 2026, 11:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

501 மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 25, 2025, 06:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரியில் 501 மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். பெரும்பாலான இடங்களில் அவ்வாறு மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே FL2 என்ற மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டு மார்ச் வரை ஆயிரத்து 65 FL2 மனமகிழ் மன்றங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரம் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் வகையில் மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி வரை 501 FL2 மனமகிழ் மன்றங்களுக்கு உரிமம் கொடுத்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவித்துவிட்டு தனியார் மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இதனால் படிபடிப்பாயக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி கேள்விக்குறியாகி உள்ளது.

Tags: Right to Information ActTasmac shopsentertainment hallsrecration clubsminister senthil balaji
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் – லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வெற்றி!

Next Post

யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் – தமிழக டிஜிபி உத்தரவு!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies