நடப்பாண்டில் சுமார் 7000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்
Jul 22, 2025, 10:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடப்பாண்டில் சுமார் 7000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் – ஆசிரியர் தேர்வு வாரியம்

Web Desk by Web Desk
Mar 25, 2025, 09:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நடப்பாண்டில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இணை பேராசிரியர்கள், உதவி நுாலகர்கள், உதவி இயக்குனர் உள்ளிட்ட 232 பணியிடங்களுக்கு ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள இணை சட்ட பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 132 பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட நான்காயிரம் பணியிடங்களுக்கு ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது..

ஆயிரத்து 915 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நவம்பர் மாதம் தேர்வு நடைபெறும் என்றும், ஆயிரத்து 205 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் மாதம் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Tamil NaduTeachers Recruitment Boardteaching vacancies
ShareTweetSendShare
Previous Post

கச்சத்தீவை மீட்கக் கோரும் வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

Next Post

ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை விவகாரம் – மத்திய அரசு ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies