தாம்பரம் அருகே இந்துக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் மசூதி அமைக்க எதிர்ப்பு!
May 18, 2025, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாம்பரம் அருகே இந்துக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் மசூதி அமைக்க எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Mar 25, 2025, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாம்பரம் அருகே இந்து மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மசூதி அமைக்கப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை மேற்குத் தாம்பரம் கஸ்தூரி பாய் நகரில் புதிதாக மசூதி அமைக்கப்பட்டு தொழுகை நடைபெற்று வருகிறது.

கடந்த 1ஆம் தேதி மசூதி திறக்கப்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

குடியிருப்பு பகுதியில் மசூதி அமைந்துள்ளதால் 5 நேரத் தொழுகையின்போது ஒலிக்கும் பாங்கு ஓசையால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாக இந்து முன்னணி அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

வெளியே அதிக வாகனங்களை நிறுத்திச் செல்வதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்து மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள மசூதியை வேறு இடத்திற்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: தாம்பரம்People oppose construction of mosque in a predominantly Hindu area near Tambaram
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் ஒரு மணி நேரத்தில் 8 இடங்களில் செயின் பறிப்பு!

Next Post

ஜாகீர் உசேன் கொலை வழக்கு – தமிழக டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

Related News

முதியவர்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல் : 3 பேரை கைது செய்து விசாரணை!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்கும் : தமிழிசை சௌந்தரராஜன்

டாஸ்மாக் ஊழலில் கட்சி நிதி? : ED விசாரணையில் பரபரப்பு தகவல்கள்!

வல்லம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இயங்கும் தொழிற்சாலைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜல்லிக்கட்டு போட்டியில் விழா குழுவினரை கண்டித்து மாடுபிடி வீரர்கள் வாக்குவாதம்!

சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன் : 5 பேர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

புதின், ஜெலன்ஸ்கியுடன் பேசுவேன் – அதிபர் ட்ரம்ப்

உக்ரைன் : ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 9 பேர் பலி!

ஹைதராபாத் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : பலியானோர் எண்ணிக்கை 17-ஆக உயர்வு!

பேரன்களின் நலனுக்காக ரவி மோகனும், ஆர்த்தியும் இணைந்து வாழ வேண்டும் : மாமியார் சுஜாதா

உதகை 127-வது மலர் கண்காட்சி : 3 நாட்களில் 43,626 சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு!

கோவை : ஆர்.எஸ்.எஸ்-ன் பன்முக பயிற்சி முகாம் நிறைவு விழா!

அரக்கோணத்தில் மாமூல் கேட்டு தராத திமுக நிர்வாகி உட்பட 4 பேர் மீது தாக்குதல்!

விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள தாழ்தள மின்சார பேருந்துகள்!

மதுராந்தகம் அருகே நெல் மூட்டைகளுக்கு பணம் தராமல் அலைக்கழிப்பு : விவசாயிகள் புகார்!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 4-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies