வவுனியாவில் இந்திய இலங்கை மீனவர்கள் இடையே நட்பு ரீதியான பேச்சுவார்த்தை!
May 14, 2025, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வவுனியாவில் இந்திய இலங்கை மீனவர்கள் இடையே நட்பு ரீதியான பேச்சுவார்த்தை!

Web Desk by Web Desk
Mar 26, 2025, 09:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை இந்தியா மீனவர்களுக்கிடையே நட்பு ரீதியான பேச்சு வார்த்தை புதன் கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது.

இலங்கை – இந்திய மீனவர்களுக்கிடையே அவர்களின் சொந்த முயற்சியில் பேச்சு வார்த்தை நடத்துவது குறித்து கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இலங்கை வவுனியாவில் இருநாட்டு மீனவர்களுக்கும் இடையே புதன் கிழமை பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.

இந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் 6 மீனவர்கள் கொண்ட குழுவும், இலங்கை சார்பில் 12 பேர் கொண்ட குழுவும் பங்கேற்கின்றனர்.

தமிழக மீனவர்கள் ஒரு மாத காலம் இலங்கை கடற்பரப்புக்குள் இழுவை மடி மீன்பிடியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Tags: Indiasri lankaFriendly talks between Sri Lankan and Indian fishermenVavuniya
ShareTweetSendShare
Previous Post

சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த பொது ஏலம் விடப்படுமா? – தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Next Post

சென்னையில் சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு பாராட்டு விழா – தோனி, பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

Related News

வானில் இந்தியாவின் 52 கண்கள் : இந்திய பார்வைக்கு இனி எதுவுமே தப்பாது!

ஏவுகணைகளின் ராஜா ஆகாஷ் : வான் சுதர்சன கவசத்தால் 100 % வான் பாதுகாப்பு!

தேசமே முக்கியம் என முழக்கம் : மோடியின் கொள்கையை உரக்க சொல்லும் சசி தரூர்!

பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் : பிரதமர் மோடி

3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : இந்திய ராணுவம்

20 நிமிடங்களில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தோம் : பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை – சசி தரூர்

சென்னையில் நாளை ‘தேச ஒற்றுமை காப்போம்’ பேரணி : நயினார் நாகேந்திரன்

இந்தியாவின் எல்லைச்சாமி ஆகாஷ் ஏவுகணை!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி செய்யப்படும் :  சிபிஐ தரப்பு வழக்கறிஞர்!

பொய் சொல்லி சிக்கிய பாகிஸ்தான் : அப்பாவி என கூறப்பட்டவர் தீவிரவாதி என நிரூபணம்!

ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன் 

பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது : எல். முருகன்

2040-ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies