மேட்டுப்பாளையத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - வழக்கறிஞர் கைது!
May 13, 2025, 05:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – வழக்கறிஞர் கைது!

Web Desk by Web Desk
Mar 26, 2025, 09:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இளம் பெண்ணை பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியில் அப்துல் ரசாக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொடர்ச்சியாக இளம் பெண் ஒருவரை கிண்டல் செய்தும், ஆபாச சைகை காண்பித்தும் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் அப்துல் ரசாக்கை கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரிடமிருந்து தப்பிக்க நெஞ்சு வலி நாடகம் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: Mettupalayamlawyer arrestedsexually harassed a young womancoimbatore
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு பாராட்டு விழா – தோனி, பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

Next Post

வாணியம்பாடியில் நீதிமன்ற மேற்கூரை சிமெண்ட் பூச்சு இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

Related News

பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன் 

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை – சசி தரூர்

பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது : எல். முருகன்

முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி செய்யப்படும் :  சிபிஐ தரப்பு வழக்கறிஞர்!

ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்ட் கேப்டன் – கில், பண்ட் இடையே கடும் போட்டி!

ஜோஷ் ஹேசில்வுட் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகல்!

உத்தரப்பிரதேசத்தில் பிறந்த 17 குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என பெயர் சூட்டல்!

லா லிகா லீக்: பார்சிலோனா அணிக்கு திரில் வெற்றி!

வருவாய்த் துறையினரை கண்டித்து பெண்கள் சாலை மறியல்!

இத்தாலி ஓபன் : அல்கராஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.11,950 கோடி அபராதம் விதிப்பு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் மோடி – போட்டோஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies