பணக்காரர்கள் மட்டுமன்றி ஏழைகளையும் ஏமாற்றும் திமுக - அண்ணாமலை விமர்சனம்!
Aug 19, 2025, 06:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பணக்காரர்கள் மட்டுமன்றி ஏழைகளையும் ஏமாற்றும் திமுக – அண்ணாமலை விமர்சனம்!

Web Desk by Web Desk
Mar 27, 2025, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பணக்காரர்கள் மட்டுமன்றி ஏழைகளையும் திமுக ஏமாற்றுவதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதலமைச்சர் ஸ்டாலின அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி அமைப்பின் பாதுகாவலர் என்று வேடமிட்டு ஏமாற்றும் ஒரு ஏமாற்றுக்காரர் என தெரிவித்துள்ளார்.  வழக்கமாக, ஏமாற்றுக்காரர்கள் பணக்காரர்களை ஏமாற்றுவார்கள் என்றும்,  ஆனால் திமுக எந்த வித்தியாசத்தையும் காட்டுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  அவர்கள் பணக்காரர்களையும் ஏழைகளையும் ஏமாற்றுவதாக கூறியுள்ளார்.

தமிழக முதல்வரின் குடும்பம் மூன்று மொழிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்பிக்கும் தனியார் பள்ளிகளை வைத்துள்ளதகாவும்,  ஆனால்  அரசுப் பள்ளி மாணவர்களுக்கான  மும்மொழி கொள்கையை எதிர்ப்பதை  தற்போது நாடும் அறிந்துள்ளதாக கூறியுள்ளார்.  அவர்கள் உங்களை ஒரு நயவஞ்சகர் என்று அழைக்கிறார்கள் எனறும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் தனது கட்சிக்காரர்கள் மூலம் திட்டமிட்டு நடத்திய நாடகம் மூலம் தமிழகத்தின் குரலையும் பிரதிபலிக்கிறது என்று நினைப்பதாகவும், ஆனால்  மக்களின் கவனத்தை  திசைதிருப்ப  எடுக்கும் முயற்சிகள் அம்பலமாகிவிட்டன என்பதை  உணரவில்லை என்பதும் துரதிர்ஷ்டவசமானது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: annamalaistalintaminadu governmentGovernment school students.three languages policy
ShareTweetSendShare
Previous Post

மணல் கடத்தல் கும்பலுக்கு வட்டாட்சியர் துணை நிற்பதாக கூறி கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Next Post

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் கைது!

Related News

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

“ஓ காட் பியூட்டிபுல்” படத்தின் 2வது பாடலின் அறிவிப்பு!

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து : மத்திய அரசு

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தே.ஜ. கூட்டணியில் அமோக ஆதரவு – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆன்லைன் தரிசன வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும் : பக்தர்கள் கோரிக்கை!

இபிஎஸ்-க்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் : மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் கைது!

இந்தோனேசியா : சாம்பலை வெளியேற்றிய லெவோடோபி எரிமலை!

தாமா படத்தின் டீசர் வெளியானது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies