ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் குறித்து தனக்கு எதுவும் தெரியாது : சுதாகரன்
Nov 9, 2025, 01:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் குறித்து தனக்கு எதுவும் தெரியாது : சுதாகரன்

Web Desk by Web Desk
Mar 28, 2025, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடநாடு எஸ்டேட்டின் பங்குதாரராக இருந்த தன்னை, அதில் இருந்து நீக்கியது குறித்து தெரியாது என ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் சிபிசிஐடி விசாரணையில் தெரிவித்துள்ளார்.

கோடநாடு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது, கோடநாடு எஸ்டேட்டின் பங்குகள் குறித்து சுதாகரனிடம் 40 கேள்விகள் கேட்கப்பட்டன.

அதற்கு பதிலளித்த அவர், 1994ஆம் ஆண்டு முதல் கோடநாடு எஸ்டேட் பங்குதாரர்களில் ஒருவராக இருந்து வந்ததாகவும், அதன் பின்னர் தன்னை பங்குதாரரில் இருந்து நீக்கியது குறித்து எதுவும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

கோடநாடு எஸ்டேட் வாங்கப்பட்டபோது அதில் ஒரு சிறிய வீடு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.  கோடநாடு எஸ்டேட்டில் ஒருமுறை மட்டுமே தங்கி இருந்ததாகவும், அதன் பின்னர் கோடநாடு எஸ்டேட்டிக்கு செல்லவே இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தை நாளிதழ் செய்திகள் மற்றும் சிறையிலிருந்த தொலைக்காட்சி மூலமாக அறிந்து கொண்டதாகவும், இந்த சம்பவங்களை சசிகலா, இளவரசி ஆகியோர் மூலம் தெரிந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் சுதாகரன் பதிலளித்துள்ளார்.

Tags: I know nothing about Jayalalithaa's car driver Kanagaraj: Sudhakaranசுதாகரன்
ShareTweetSendShare
Previous Post

கழிவு நீரால் மாசடைந்து வரும் காவிரி நீர்!

Next Post

பாங்காக்கில் அவசர நிலை பிரகடனம்!

Related News

நாகேந்திரன் மருத்துவமனையில் இறந்ததாக கூறுவது முற்றிலும் பொய் – ஆம்ஸ்ட்ராங் சகோதரர் பகீர்!

காசிமேடு : வாரவிடுமுறையை ஒட்டி அலைமோதிய மீன் பிரியர்களின் கூட்டம்!

முக்கடல் சங்கமத்தில் குவிந்த திரளான சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானல் : சகோதரத்துவத்தை மையமாக வைத்து சைக்கிள் விழிப்புணர்வு பேரணி!

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை – போட்டி தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்!

கோவை : ஆன்லைன் நிறுவனத்தின் பார்சல் கிடங்கில் நூதன முறையில் கொள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த முகேஷ் அம்பானி!

டென்மார்க் : 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!

இந்திய பெருங்கடல் பாரதத்தின் சக்தியை மேலும் வலுப்படுத்துகிறது – முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்!

பிலிப்பைன்ஸ் : ஃபங்-வாங் புயல் காரணமாக 10 லட்சம் பேர் இடம்பெயர்வு!

கனடாவிடம் மன்னிப்பு கோரிய இளவரசர் ஹாரி!

பொலிவியா அதிபராக ரோட்ரிகோ பாஸ் பதவியேற்பு!

கர்நாடகாவில் தொழிலதிபர் கடத்திக் கொலை – பணம் கேட்டு மிரட்டியவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

வழக்கறிஞர்களுக்கான வாக்கத்தான் – பி.ஆர்.கவாய் தொடங்கி வைத்தார்!

ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு!

5 கி.மீ தூரம் வரை நடைபயணம் மேற்கொண்டார் கைலாஷ்நாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies