கோவை : தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் நீட் பயிற்சி மையம்!
Nov 9, 2025, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் நீட் பயிற்சி மையம்!

Web Desk by Web Desk
Apr 1, 2025, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் தன்னார்வ தொண்டு அமைப்புகள் இலவசமாக நடத்தும் நீட் பயிற்சி மையத்தில், 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இணைந்து ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர்.

கோவை ராம்நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில், சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம், ஏக்கம் அமைப்பு, சேவா இண்டர்நேஷ்னல் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகள் இணைந்து கற்க கசடற என்ற பெயரில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றன. அனைத்து பாடங்களிலும் நிபுணத்துவம் பெற்ற 6 ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுச் சோதனை முறையில் தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சி வகுப்புகளில், 13 பேர் இணைந்து பயிற்சி பெற்று அதில் 4 பேர் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்தனர். இந்நிலையில், 2-வது ஆண்டாகத் தொடங்கியுள்ள நீட் பயிற்சி வகுப்புகளில், கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர்.

அவர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மார்ச் 2-ம் தேதி தொடங்கிய வகுப்புகள் மே 2-ம் தேதி வரை நடைபெறும் எனவும், இந்த ஆண்டு தங்கள் மையத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்றும் நீட் பயிற்சி மையத்தின் இயக்குநர் லதா சுந்தரம் தெரிவித்துள்ளார்.

Tags: Coimbatore: NEET cultivation center jointly run by NGOs!நீட் பயிற்சி மையம்நீட் பயிற்சி
ShareTweetSendShare
Previous Post

வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர் : குடும்பத்தை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்த மக்கள்!

Next Post

இ-பாஸ் நடைமுறை : நீலகிரியில் நாளை கடையடைப்பு போராட்டம்!

Related News

நாமக்கல் : சுற்றித் திரியும் தெரு நாய்களால் வாழ்வாதாரம் பாதிப்பு – தொழிலாளர்கள் வேதனை!

மதுரையில் உள்ள மத்திய அரசின் ஆதார் சேவை மையத்தில் குவிந்த கூட்டம்!

நாகேந்திரன் மருத்துவமனையில் இறந்ததாக கூறுவது முற்றிலும் பொய் – ஆம்ஸ்ட்ராங் சகோதரர் பகீர்!

காசிமேடு : வாரவிடுமுறையை ஒட்டி அலைமோதிய மீன் பிரியர்களின் கூட்டம்!

முக்கடல் சங்கமத்தில் குவிந்த திரளான சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானல் : சகோதரத்துவத்தை மையமாக வைத்து சைக்கிள் விழிப்புணர்வு பேரணி!

Load More

அண்மைச் செய்திகள்

சித்தார்த்தின் ‘Rowdy And Co’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நார்வேயில் ‘ஆட்டோ ஸ்டீரிட் பார்பர்’ முடிவெட்டும் இயந்திரம் அறிமுகம்!

ஹெலனிக் சாம்பியன்ஷிப் போட்டி – முசெட்டியை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்!

நடிகை கெளரி கிஷன் விவகாரம் – யூடியூபருக்கு நடிகர் ரகுமான் கண்டனம்!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த முகேஷ் அம்பானி!

டென்மார்க் : 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!

இந்திய பெருங்கடல் பாரதத்தின் சக்தியை மேலும் வலுப்படுத்துகிறது – முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்!

பிலிப்பைன்ஸ் : ஃபங்-வாங் புயல் காரணமாக 10 லட்சம் பேர் இடம்பெயர்வு!

கனடாவிடம் மன்னிப்பு கோரிய இளவரசர் ஹாரி!

பொலிவியா அதிபராக ரோட்ரிகோ பாஸ் பதவியேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies