தூத்துக்குடி அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் பழுது - மாற்று வீடுகள் வழங்க கோரிக்கை!
Jul 28, 2025, 07:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூத்துக்குடி அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் பழுது – மாற்று வீடுகள் வழங்க கோரிக்கை!

Web Desk by Web Desk
Apr 2, 2025, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்ட 8 ஆண்டுகளிலேயே குடியிருக்கத் தகுதி இல்லாமல் போன நிலையில் மாற்று வீடுகள் வழங்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட கோமஸ்புரத்தில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி குடியிருப்பு காலனியில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக 444 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன.

தற்போது இந்தக் குடியிருப்புகளில் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன.  இந்நிலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடுகள் கட்டப்பட்டு 8 ஆண்டுகள் கூட முழுமை அடையாத நிலையில் அதில் வசிப்பவர்களை காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

குடியிருப்பதற்குத் தகுதி இல்லாத நிலையில் வீடுகள் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள்  தங்களுக்கு மாற்று வீடுகள் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Tags: தூத்துக்குடிThoothukudi: Housing Board flats repaired within 8 years of construction:வீட்டு வசதி வாரிய குடியிருப்பு
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூர் : தொழிலதிபரின் மகன், மைத்துனரை கடத்த முயற்சி?

Next Post

மதுரை : குடிநீர் கேட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்!

Related News

மேட்டூர் அணையில் இருந்து  ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திமுக ஆட்சியில் ஏரிகள் முறையாக பராமரிக்கப்படவில்லை – அன்புமணி

மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 30-ம் தேதி விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி – F16 ராக்கெட் – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா சிங்கத்தைப் போல் உருமாற வேண்டிய நேரம் இது – மோகன் பகவத்

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies